பக்கம்:The Good Fairy.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驾。 நற்குல தெய்வம் 39 மந்திரி, இதுவரையில் உம்மைப் புத்திசாலியென்று நினைத்திருந்தேன் இவ்வளவுதான உமது புத்தி வேத வதி அம்மாள் எனக் கென்னவேண்டும் தெரியுமா ? தங்கை முறையாயிற்றே நான் தங்கையையா மனப் பது ? என்ன அறிவீனணு யிருக்கிறீர்! எப்படி அரசே, தங்கை ? சி.ம. என் முப்பாட்டருைடைய மரபணுர் தம்பியின் போப் @ பிள்ளைக்கு - - * * - 笨 مسیر g ۰ر ۹ போதும் போதும் தெரிகிறது ஸ்பஷ்ட்டமாய் ! அப்படி யிருக்க அவரைக் கேட்கலாமா ? மத்திரி !-வாரும் கேகய மன்ன்னிடம் போவோம். ஏதோ யோசித்துக்கொண் டிருக்கிருர்-(ஒரு புறம் என்ன சாக்கு சொல்லலா மென்று 1 சாகம்-கல்யாணி, கே.கய மன்னனே, கீர்த்தி பெறவே இன்று ஏகிநீர் சுல்கத்தை, எய்து மணப்பீரே. கே-ம, போகப் புறப்பட பூனே எதிர்வத்த தாகையினலே, ஆசைப்படே ஞனே ! மந்திரி, ஆகேபனே யொன்று மில்லை. இந்த சுல்க மல்ல, இதைப் பார்க்கினும் கடினமான சுல்க மெய்தல் எனக் கொரு கஷ்டமல்ல - | - ہماعہ ۔ -- - - -♔:ജ് ஒர இந்திருக்கிறதுதானே உடனே ? கே-ம, ஆல்ை, கான் அரண்மனையை விட்டுப் புறப்பட்ட பொழுது பூனேயொன்று குறுக்கே வந்தது. அங்த சகுனம்பற்றி இதில் பிரவேசிக்க இஷ்ட மில்லை. சரிதான்.-மந்திரி, அப்பொழுதே நான் சொல்லவில்லை. - .# - o - - - - * !' - இவர் நன்றும் யோசித்துச் சொன்னுர்-சாக்கு -வாரும் இதோ சோமுராஜன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/45&oldid=731723" இலிருந்து மீள்விக்கப்பட்டது