பக்கம்:The Good Sister.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳霜。 ös。 る言。 耶· E ல் ல த ங் கா ஸ் அங்கம்-1) .4 * خمیم காசிவிஸ்வேசா கயிலைவாசா ! கருணேக்கடலே ! கடை rð * - - - - * - - - யோங்கள் மீது இன்னும் உமக்கு இரக்கம் பிறக்கவில்லையா? இன்னும் எத்தனே நாள் இப்படி இடும்பையில் உழல்வோம்? எனக்காக நான் உம்மை வேண்டவில்லை, பாமசுகத்திலிருந்த என்பர்க்காவின் பொருட்டும் பால்மனமாரு இப்பச்சைப் - ?-x : * - - らہی பாலர்கள் பொருட்டும் உமது பாதங்களே என் மனதினுற் பற்றி வேண்டுகிறேன். (பாடுகிருள்) க்ாசி ராஜன் பாதி அன்னசிப்பழத்துடன் எதிரில் வருகிரு.ர். சங்கீதமே சுகம்! சங்கீதமே சுகம்!-கண்மணி கிறுத்தா தே! அப்பாட்டைப்பாடி முடி. (ఇుL4Gు செய்கிருள்.) அப் மஹான் கூறியவாத்தையின் உண்மையை இன்றே கண்டேன். இதைப்பார்க்கினும் தெளர்ப்பாக்கியம் இல்லை என்னும் படியான அப்படிப்பட்ட இன்னலிற் பட்டிருக் கும் என்மனமானது உன் இனிய சங்கீதத்தினுல் பரவச முற்று சற்றே கிம்மதியடைந்தது. நாதா, அடியாள்பாக்கியம், இந்த அற்ப ஆறுதலாவது உங்களுக்குக் கொடுத்தேனே.-காதா, ஏதாவது கிடைத் ததா ஈசன் அருளால் குழந்தைகளெல்லாம் பசியால் வருக்கி அழுது அப்படியே அயர்ந்து அலுத்துத்துங்கு கின்றனர். மண்ணுலகில் என்மைக்தர்களாய்ப் பிறந்த பாபமா இது ! (வருத்துகிருர்) காதா! அப்படிக்கூருகிர். என் பாபவயிறு செய்த பாப மாம் இத!-தாம் கண்ணிர் விடக்காதகி நான் கண்டு உயிர் வாழ்கிறேனே! (துக்கிக்கிருள்) கண்மணி, இப்படிகாம் கவலைப்படுவதில் என்ன பிரயோஜ னம் ? நம்முடைய மனதை நாமே தேற்றிக்கொள்வோம். (அவளது கண்ணிசைத் துடைத்து) இதோ எனக்குக் கிடைத் தி.தி. (கன்வஸ்திரத்தில் மறைத்துவைத்திருக்க பாதி அன்னகிப்பழத்தைக் காட்டுகிருர்) அந்தோ! அதுவும்- பாதி-பழமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/22&oldid=731758" இலிருந்து மீள்விக்கப்பட்டது