பக்கம்:The Good Sister.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. $莓。 鲇。 岛町。 岛打。 ó和。 邸· கா. ófᎥ• B ல் ல தங் கா ள் (அங்கம்-1 சரி ஆணுல் (பழ்த்தில் ஒரு சிறிது பாகம் எத்ெதுப் புசிக்கிருர்) சரி ஆளுல்-நீர் புசித்த அளவுதான் நானும் புசிக்கக் கூடும். (அவ்வளவே தானும் புசிக்கிருள்.) கண்ணே ! உன்கற்பின்திறத்தை மெக்சினேன். கற்பிற்கா சியாம் உனக்கும் இக்கஷ்ட நிலையை விதித்திருக்கிருரே > . * : می - - -: - கருணைக்கடலென்று பெயர்வைத்துக் கொண்டிருக்கும் அக் கடவுள்! - தன் கலைமேல் தரித்த கங்காதேவியையே வற்ற ச்செய்தவர் நம்மை வாட்டுவது ஒர் அதிசயமன்று.-நாதா, உங்கள் உத் தரவின் மீது இப்பழத்தின் மிகுதியை நமது மைந்தர்களுக் குப் பிறகு பகிர்ந்து கொடுக்கிறேன். இப்பொழுத துாங்கு பவர்களே எழுப்புவது உசிதமல்ல. (பழத்தை ஒரு பக்கம் வைக்கிருள்) பெண்மணி, நீயும் சற்றுபடுத்து உறங்கு, அதனுல் உனது பசியின் களை சிறிது குறையும். உத்தரவுபடி-ஐயோ!-நமக்குப் படுக்கப்பாயும் இல்லையே! f படி-ஐயோ! கு க்கப்பாயும் இல்லையே! பெரிதல்ல என் மடிமீது சயனிப்பாய் (நல்லதங்காள் அப்படி யே செய்கிருள்) கண்மணி, நான் பரமேஸ்வரனைக் குறித்து தியானிக்கிறேன்; அப்பாட்டைக் கேட்டுக்கொண்டே சற்று உறங்குவாய். (ஸ்கோத்திரப் பாட்டு ஒன்றைப் பாடு: கிடையில் நல்லதங்காள் உறங்குகிருள்.) உறங்கிக அருமலர்கள் பாப்பிய அம்சதுாளிகா பஞ்சத்தில் படுத்து றங்கிய நீ இப்பொழுது கட்டாத்தரையில் கைதியை ப்.ோல் படுக்க நேரிட்டதே! (உறக்கத்தில்) போதும் போதும், வேண்டாம் இனி அண்ணு' என்ன உறக்கத்தில் பேசுகிருள்? கனவு காண்கிருளா என்ன? (உறக்கத்தில்) போதும் !-போதும்! என்னவோ கலவரப்படுகிருள்-எழுப்புவோம் - பெண் மணி!-என்ன கனவு காண்கிருயர் என்ன் - (எழுப்புகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/24&oldid=731760" இலிருந்து மீள்விக்கப்பட்டது