பக்கம்:The Good Sister.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 钰e க ல் ல த ங் கா ள் (அங்கம்-4 மூன்ரும் காட்சி இடம்-அரண்மனை மேல்மாடியில் ஒர் அறை. காலம்-பகல். ஒரு சயனத்தின் மீது சாய்ந்துகொண்டு, தாதியர் தின்பண்ட களை எடுத்துக்கொடுக்க அலங்காளி புசித்துக்கொண்டிருக்கிருள். கனகால்புஜம் வருகிருள். மஹாராணி மஹாராணி அந்த அம்மா தன் குழந்தை களுடன் அதேப் புரத்திற்குள் நழைந்து விட்டார்கள் ! இங்குதான் வருகிரு.ர்கள் ! ஏனடி கதவைச் சாற்றி விடச்சொன்னேனே ! கதவைத்தாளிட்டேன் - பிறகு உடனே அந்த அம்மாள் தி ட்டிப்பார்த்தார்கள் - பிறகு தெய்வீகமாய் அச்கதவு திறந்து கொண்டது . தெய்வீகம் - எனக்கு உன் கதை யெல்லாம் தெரியும்! தோன் கிறந்து விட்டிருப்பாய் அடி கிலகம், அமிர்தம், இக்கழுதையை இழுத்துக்கொண்டுபோய்ப் பக்கத்து அறை யில் அடைத்து வையுங்கள். பிறகு இவளைச் சிட்சிக்கும் விதத்தில் சிட்சிக்கிறேன் ! (திலகமும் அமிர்தமும் அப்படியே செய்கிருர்கள்.) அடி காதிகளே, அந்த மூகேவி படியேறி வருகிருள் போலி ருக்கிறது. உடனே கூணத்தில் இத்தின்பண்டங்களை யெல்லாம் பக்கத்து அறையில் மறைத்து வைத்து விட்டு வந்து படுத்துக்கொள்ளுங்கள். வாயைத் திறக்காதீர்கள். (தாதியர் அப்படியே செய்கின்றனர்; அலங்காரி மிகவும் களைப்புடையவள் போல் சயனத்தில் படுத்துக்கொள்கிருள்.) நல்லதங்காள் மைந்தர்களுடன் படியேறி வருகிருள். மதனி -மதனி -என்ன படுத்துக்கொண்டிருக்கிருர்கள்! -தாதியரும் படுத்துக்கொண்டிருக்கின்றனர்!- எழுப்பிப் : fi ர்ப்போம்!-மதனி மதனி ! (தட்டி எழுப்புகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/46&oldid=731784" இலிருந்து மீள்விக்கப்பட்டது