பக்கம்:The Good Sister.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ந ல் ல த ங் கா ள் 43 கொஞ் ம் கேழ்வாகு தான் இருக்கிறது.-அதை வேண்டு மென்ருல் சமைத்துக்கொள். என் வேலைக்காரிகள் சமைக்க மாட்டார்கள் அவர்களெல்லாம் பட்டினியால் வாடி வதங்கி யிருக்கிரு.ர்கள். 阳。 அப்படியே மதனி. இ. அடி திலகம், அமிர்தம், வாருங்களிப்படி. அமிர்தமும், திலகமும் வருகிருர்கள். திலகம்-இந்த அம்மா-காசிராஜா பெண் சாதி-இவர் 。% இ' , , • • ாேடு * r Aで) 、、、* களே கீழே அழைத்துக்கொண்டுபோய், அறைபடி கேழ் வாகு கொடு-தன் ஏழு-குழந்தைகளுக்கும், கஞ்சி வார்க்க வேண்டுமாம். (கிலகம் நல்லதங்காளையும் எழுமைந்தர்களையும் அழைத்துக்கொண்டு டோகிருள்.) (அவர்கள் போனதிசையைப் பார்த்து கையை முறித்து) உன் ஆணவத்தையெல்லாம் அடக்குகிறேன் வா அரண்மனை யிலிருந்த சொத்தை யெல்லாம் அபகரித்துக்கொண்டு போனவளல்ல - இவர்களையெல்லாம் இன்றிாவிற்குள் எப் படியாவது விறட்டவேண்டும். அவர் வந்தால் பிறகு சங் கடமாகும் 1-இதுதான் வழி-அடி அமிர்தம், அடுப்புக்குக் கட்டை கேட்டால், நன்ருய்த் தண்ணீரில் ஊறி யிருக்கும் விறகுகள் நான்கைக்கொடு. பே சிக்கிரம் ! (அமிர்தம் போகிருள்) காட்சி முடிகிறது. حسسسعيمي حسسسسسسس. நான்காம் காட்சி இடம்-மதுரை அரண்மனையின் கீழ் பாரிசக்தில் வெங்கீர்வைக்கும் அறை. காலம்நல்லதங்காள் புகைந்து கொண்டிருக்கிற அடுப்பை வியர்வை சொட்ட ஊதிக்கொண்டிருக்கிருள். பக்கத்தில் திலகம் கிற்கிருள். 邸。 அம்மா என்ன ஊதியும் இந்த சரக்கட்டைகள் பற்ற மாட்டேன் என்கின்றனவே! நான் என்ன செய்வது P

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/49&oldid=731787" இலிருந்து மீள்விக்கப்பட்டது