பக்கம்:The Good Sister.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-1) கல்ல. தங்க ஸ் 61 க. பி. ஏற்பாடு செய்வோம்.-நான் உடனே பு மிக்கும் அவள் குழந்தைகளுக்கும் இக்கதி நேர்ந்தது ஏதோ பூர்வ ஜன்ம விசேஷம ாயிருக்கவேண்டும். வாஸ்தவம் !-வாஸ்தவம் ! அவர்கள் உங்களுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கெல்லாம் தங்கையைப் போலிருந்தார்கள். அப்படிப்பட்ட கற்குண முடையவர்களுக்குத் தீங்கிழைத்தவர்களின் தீயகுணத்தை நான் என்னென்று சொல்வேன்! & . . . - அதைத்தான் கினைத்து-நானும் வருந்து கிறேன். அவர்களைக் கிணற்றில் தள்ளியது மன்றி, அவர்களது டச் சைக் குழந்கைகளையும் கிணற்றில் விழும்படிச் செய்தார் களே! அப்பாதகர்களுக்கு பரமேஸ்வான் என்ன கதியளிக்க கப் போகிருரோ? எப்படியும் அதற்கேற்றபடி பிராயச்சித் கம் செய்வார் நீர் அஞ்சாதீர். அலங்காரி! நீ சொல்வது மிகவும் உண்மை-அதற்குச் சங் தேகமில்லை. ஆகவே ೬ ಸ್ಧಾ நடந்து விட்டது, இனி கம்முடைய மனதை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். வருக்கி யாவதென்ன? மாண்டவர்கள் மறுபடியும் வரப்போகிருர் களா?-காமும் ஒருநாள் போகவேண்டியவர்கள் தானே ! ஆம் ஆம்-அதற்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை! ஆகலால் இப்படி ஊண் உறக்கமின்றி வருக்கிக்கொண்டிருக் தாதீர்கள்-எதாவது வினுேதத்தின் மீது உமது மனதைச் செலுத்துங்கள். அலங்காரி நீ சொல்வது மிகவும் உண்மை. என் மனதை இதனின்றும் முற்றிலும் மாற்றவேண்டும் - அப்படிச் செய்வதற்கு எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது. -நமது அரண்மனையில் சீக்கிரம் ஏதாவது ஒரு சுபகாரியம் நடந்தால்தான் இந்த அசுபமான காரியம் என் மனதை விட்டு அகலும், ஆகவே உன்தம்பிக்கு-ஒருகலியாணத்தை முடிப்போம் சீக்கிரத்தில். ஆம்-அதி ஒரு நல்ல யோசனைதான்-அவனும்-என் ඹ් அதற்காக அடிக்கடி தொந்திசவு செய்து கொடு மிகவும் சந்தோஷம்-நீ உடனே அவனி லுக்கு உன்பத்துக்களுள் எந்தப்ப்ெ 17: செய்துகொள்ள இஷ்டம் என்று விசாரித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/67&oldid=731807" இலிருந்து மீள்விக்கப்பட்டது