பக்கம்:The Idle Wife.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) உ த் த ம ப த் தி னி o 辐、 鄧璽。 哥翼s சாகாத்தினம் அதில் உட்கார்க் த பின், தானும் ஒரு நாற்காலியில் சற்று தாரத் தில் உட்கார்ந்து)

  • çò - * * - o ぐい உன் மீது நான் ஏதோ கோபித்தேன் என்று கினேயாதேகண்ணுஅப்பா அந்த வார்த்தை உமது வாயினின்றும் வந்தபின் எனக்கு கோபம் என்பது எங்கிருந்து வரும் கன்னுஇப்பொழுதாவது உமது மனதிலிருப்பதைச் சொல்லும்.

(தன் நாம் சாலியை விட்டெழுந்து அவாருகில் நெருங்கப் பார்க்கிருள்.) என் கண்ணல்ல.-அப்படியே உட்கார் ! உன்னே நான் ஒன்று வேண்டிக்கொள்ளப்போகிறேன்-அதன்படி-என் னேக் காரணம்-ஒன்றும் கேளாமல்-செய்கிருயா ? ஆகட்டும் ! அப்படியே! என்னேயேன் அப்படிப்பார்க்கிறீர்? நான் உமது வார்த்தைக்குக் குறுக்காக எப்பொழுதாவது ஈடாததுணடா ? சிச்சி ! நடந்ததே யில்லை பதி சொல்தவருத என்பத் தினியாச்சுதே என் கண்ணினியகாதலியாச்சே கற்புடைய மனைவியாக்சே ! ஐயோ! உமது வார்த்தைகள் நயமாயிருந்தபோதிலும்அவைகளைக் கேட்கும்பொழுது எனக்கு மிவும் திகிலத் தருகின்றன. நான் சொன்னபடி செய்கிறேன் என்று சத்தியம் செய். ஆகட்டும்-சத்தியமாக! நீ பூஜித்து வரும் துளசிமாடத்தின் மீது சத்தியம் செய். அப்படியே ஆகட்டும் சத்தியமாக - அதிருக்கட்டும். உன்னேக் கேட்க மறந்தேன்-இன்று வெள்ளிக்கிழமை யல்லவா? இன்று உன் துளசி பூஜை முடிந்ததும் கடைசியாக தேவியிடம் என்ன வரம் கேட் டாய் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/13&oldid=732064" இலிருந்து மீள்விக்கப்பட்டது