பக்கம்:The Idle Wife.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) உ த் த ம ப த் தி னி 15 邸。 耶辖。 甄藉。 形邸。 மிகவும் பயந்தால்-'ஒன்றும் டயப்படாதே! என்னே சேர்த் துக்கட்டிக்கொள் உன் பயமெல்லாம் போய் விடும்” என்று எனக்கு எத்தனே முறை-உமது கனிவாயால் கூறியிருக் கிறீர்கள்!-அப்படியே நடந்துமிருக்கிறது . ஆகவே-இச் சமயம் அவ்வாறு செய்ய-கொஞ்சம் தயவு புரியுமே ! (நெருங்குகிருள்.) நில்! துார கூணத்தில் ஏமாறப் போனேன் -ாாமா ! ஸ்திரீகளுக்கு இவ்வளவு சாஹசத்தை என் கொடுத்தாய்? என்னைப் போன்றவர்களை ஏமாற்றவா ? ஐயோ ! இது சாகசமில்லையே! சத்தியமாய்க் கூறுகிறேன்நீங்களே பாருங்கள்-என் உடலெல்லாம் என்ன நடுங்கு கிறது - நடுங்குகிறது ! ஆம்-வாஸ்தவம் ! ஆயினும் இந்தவரம்-கொடுக்க என் னுல் முடியாது-வேறு எதையாவது கேள் ! அந்தோ! வேறு என்ன கேட்கத் தெரியுமெனக்குரி-உங்கள் கரத்தையாவது பற்றிக்கொண்டு பேசுகிறேனே! அப்பொழு தாவது எனக்குக் கொஞ்சம் தைரிய முண்டாகும் (அவர் காத்தை மெல்லப் பற்றப் பார்க்கிருள்.) திண்டாதே அக்கரத்தை அந்த சுதந்திரம் உனக்குக் கிடையாது. கிடையாதா ?-கிடையாதா?-நான் அவ்வளவு பாபியா? જે f f ; t - f - - - + - நான் ஒரு பாபமுமறியேனே என்னே அக்னிசாட்சியாய் மணந்த பொழுது, என் காங்களைகளைப்பற்றிய உமது கரத்தைத்-தீண்ட-எனக்குச் சுதந்தாமில்லையா ? ప్రమేడి) !-ஒரு வாரத்துக்கு முன்பு இருந்திருக்கலாம்இப்பொழுது இல்லை. ஐயோ! நான் அப்படிப்பட்ட காதகியா! போன மாதம் அந்த பிராம்மண விதவை தான் பெற்ற சிசுவை மரிக்க விட் டதற்காகக் குற்றஞ் சாற்றப்பட்ட பொழுது, அவள் தனது குறையினே யெல்லாம் கூறி வேண்டினுளென்று, அவள் மீது குற்றத்தை ருசு செய்து அவள் குற்றவாளி யென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/21&oldid=732072" இலிருந்து மீள்விக்கப்பட்டது