பக்கம்:The Idle Wife.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) உ த் த ம ப த் தி னி 1? 霄。 ፪፻፫• விரும்புவதையெல்லாம் சிக்கிரம் சொல்-சொல்-உன்னே வேண்டிக் கொள்ளுகிறேன். இதோ சொல்லுகிறேன்-அந்த முகத்துடன் என்னேப் பாாதீர்கள். இந்த ஸ்கிதியில் உமது முகத்தைப் பார்க் கும்பொழுது-கான் பேசுவதற்கும் என்கா எழவில்லையே! கொஞ்சம் சாந்தமாய்ப்பாருமே கொஞ்சம் கருணையோடு பாருமே! அக் கொடிய பாபிக்கு இளகிய உமது மனம்என் பொருட்டு-கொஞ்சம் இளகாதா? (அங்கிருக்கும் ராம பட்டாபிஷேகப்படத்தைப் பார்த்து) சீதாதேவி சீதாதேவி! நான் படும் கஷ்டம் நீரும்பட்டி ருக்கிறீர் ! உமது கணவன் சாவண சம்ஹாரத்தின் பிறகு உம்மை-கிரபராதியாகிய உம்மை-வெறுத்த பொழுது அப்பொழுது உமது மனம் என்ன நிலையிலிருந்ததென்று சற்று எண்ணி, என் பொருட்டு கொஞ்சம் மனமிரங்கி, உமது கணவனுடன் சொல்லி என் கணவனது மனதைச் சற்று இளகச் செய்யுமே ! (அழுகிருள்.) ாாமா! நீ படைத்த பிராணி இது-அதைச் சிட்சிக்க எனக்கு என்ன சுதந்தாம் உண்டு? சிட்சிப்பதும், ரட்சிப் பதும் உனது பாரம் -நாகு ! உன் மீது எனக்குக்-கோப மில்லை- ன் சாந்தமாயிருக்கிறேன் ராமனருளால்நீ எந்தத் தெய்வத்தைத்தினம் தொழுகிருயோ-அந்தத் தெய்வத்தின் மீதாணப்படி-இவ்விஷயத்தின் உண்மை பைச் சொல் சிக்கிரம். சொல்லுகிறேன்-உங்களை மணந்த நாள் முதல்-உங்க 2ளயே என் தெய்வமாக-பிரத்யட்ச தெய்வமாகப் பூசித்து வருகிறேன்! ஏதோ என் தாயார் கட்டளை யிட்டார்களே யென்று, துளசி மாடம் பூஜை செய்து வருகிறேன் வாஸ்த வம் தான். ஆயினும் கிருவள்ளுவர் குறளில் தெய்வக் த்ொழாள் ” என்னும் குறளைப்படித்த நாள் முதலாக எனக்கு எல்லாத் தெய்வமும் நீங்களே என்று சத்தி யமாக பாவித்து நடக்கிறேன். ஆகவே, இந்த ஒன்பது வருஷங் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/23&oldid=732074" இலிருந்து மீள்விக்கப்பட்டது