பக்கம்:The Idle Wife.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) உ த் த ம ப த் தி னி 47 டையும்-பினத்தையும்-நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்-தயவு செய்து. - வெ. ஆகட்டும்-என்ன சட்டமோ உங்கள் சட்டம் இறந்த பின்னுமா ! - தி. என்னை மன்னியுங்கள். (கன் மாமியாரைப் பார்த்து) அம்மா, புறப்படுங்கள் நீங்கள் இருவரும்-நான்கால தாமதம் செய்து விட்டேன்-கான்ஸ்டபில்கள், நடவுங்கள் முன்னே (இரண்டு கான்ஸ்டபில் கள் முன் ல்ை போக, அழுது கொண்டே நாய்ச்சியாரும் நாகரத்தினமும் பின் தொடா, கடைசியில் திருஞான முதலியாரும் சங்சானம் ஐயரும் புறப்படுகிரு.ர்கள்.) சந். (போகும் போது)உன் மனசு-என்ன கல் மனசப்பா ! . '— f - p ך தி. ff"ÍTÍ fi F – T#f į Ďff : (போகிருர்கள்.) காட்சி முடிகிறது. سیاسسیت-سسسه நான்காம் காட்சி. இடம்:-போலீஸ் ஸ்டேஷனில் ஸ்பெஷல் லாக் அப் அறை, காலம்:-இரவு. நாகரத்தினம் அடைபட்டிருக்கிருள்-ஒரு புறம் விளக்கு மெல்லியதாய் எரிந்துகொண்டிருக்கிறது. - 鑫。 " உன் கற்பை நீ சாமன்காப்பாற்றுவாராக’ என்று அவர்ஏன் சொன்னர் அவ்வார்த்தைகளைக் கேட்டது முதல் என் நெஞ்சம் பதை பதைக்கிறதே! என் தகப்பனர் இறந்தது கூட எனக்குத் துக்கத்தைத் தரவில்லை-ஒரு விதத்தில் அவர் இறந்ததே. மேலாகும். ஆயினும் இறந்து போன அவரது உடலை விட்டு அவர் பெண்ணுகிய நான் பிரிக்கப்பட்டு இச் சிறைச் சாலையில் அடை படவேண்டுமா அவர் மனம் துணிந்ததே ஆயினும் அவர் மீது நான் குறை கூறலாகாது. அவர் நியாயச் சட்டப்படி நடக்க வேண்டியது தானே! என்னே இச் சிறைச் சாலையில் அடைத்ததும் எனக்கு துக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/53&oldid=732107" இலிருந்து மீள்விக்கப்பட்டது