பக்கம்:The Idle Wife.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 W w * • .ണ് * தா வில்லை. நான் எதாவது சட்டத்துக்கு விரோதமாகச் - * செய்திருக்கால் அதற்காக நான் தண்டிக்கப்பட வேண்டி யது கானே! இவைகளெல்லாம் எனக்கு அத்தனே பயம் தர வில்லை-என் கணவர் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் எனக்கு அவ்வளவு பயத்தைக் கருகின்றன : அன்றியும் என் தாயாரும் நானும் ஒரே லாக்கப்பில் அடைபட்டிருக்க என்னே மாத்திரம் அச் சேவகன் பிரித்து, இங்கு என் அழைத்துக் கொண்டுவந்து விட்டான்-இந்த சொத்திரி யில் ? ஏதோ எங்களிருவரிட மிருந்து தனித் தனியாக வாக்குமூலம் வாங்க வேண்டுமென்று சொன்னுன் ! எனக் கேகோ மிகவும் சந்தேகமாயிருக்கிறது பயமாகவு மிருக் கிறது என் கணவர் கூறிய மொழிகளையும் இங்கு நடந் ததையும் யோசித்துப் பார்க்கு மிடத்து என் கற்பிற்கு ஏதே லும் ஆபத்து சம்பவிக்குமோ என்று என் மனதில் கிகி. லுண்டாகிறது! என்ன என்ஹிருதயம் இவ்வாறு துடிக்கி றகே !-தேவி தேவி நீர்தான் என்னேயும் என் கற்பினை யும் காத்தருள வேன்டும். (இரும்பு கிராகியின் வழியாக துணியில் சுற்றப்பட்ட ஒரு சாமான் விழுகிறது.) ஆ!-இது என்ன ! யாரோ வெளியிலிருந்து இதைப் போட் டிருக்கிருர்கள் ! என்ன வென்று பிரித்துப் பார்ப்போமா? (அதை மெல்ல எடுத்து) ஏதோ துணியில் சுற்றப்பட்டிருக்கிறது. (அதைப் பிரித்து) மலையாளக் கத்தி!-சரி கடைசியாக என் கற்பிற்குப் பங்கம் வாாமல் கார்க்கும் வழியை-கடவுள் -எனக்கருளினுர் - யார் இதைப் போட்டிருக்கக் கூடும்? இதை நான் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்-யாரோ வருகிற சப்தம் கேட்கிறது. (அப்படியே செய்கிருள்.) ஒரு கான்ஸ்டபில் பின் தொடா பரமாதந்த நாயுடு மெல்ல வருகிரு.ர். i.j கான்ஸ்டபில்! அக்க நாற்காலியை இக்கதவோாம்போடு (அவன் அப்படியே செய்கிமுன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/54&oldid=732108" இலிருந்து மீள்விக்கப்பட்டது