பக்கம்:The Idle Wife.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

临醇。 உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 பாரிச, வாயு-இடதுகையும் காலும் விழுந்து விட்டது! வாயடைத்து விட்டதுஉம்! (கன் அருகில் வரும்படி செய்கை செய்கிருர், பிறகு - கான்ஸ்டபிலுக்கு அக்காகிதத்தைக் கொடுக்கும் படி செய்கை செய்து வாங்கி, அதில் எதோ கஷ்டப் பட்டு எழுதி அதை திருஞான முதலியாரிடம் கொடுக்கிரு.ர்.) (அதை வாசிக்கிருர்) ść உன்னுடைய மனேவி-உத்தம பத் தினி-அவளுக்குத் திங்கிழைக்க எண்ணி-இக்கதிக்கு வந்தேன்-எனக்குத் தக்க பிராயச் சித்தம்-பரந்தாமன் எனக்கு இப்பொழுதுதான் புத்தி காட்டினர். நான் சாகி றேன்-நீங்களிருவரும்-என்னே மன்னிக்கும்படி-வேண் டுகிறேன்.” நாயுடுகாரு-மன்னித்தேன்! உம்மை மனப் பூர்வமாக மன் னித்தேன்! நாயுடுகாரு-நானும் மன்னித்தேன்-ஏதோ என் பூர்வ கர் மாவினுல்தான் இவ்வாறு கொஞ்சம் மனத்துயரையடைய வேண்டு மென்றிருந்தது போலும்-அதை யெல்லாம் மறக் துவிட்டேன்-ஐயோ! என்னுல் உங்களுக்கு இக்கஷ்டம் நேர்த்ததே நீங்கள் எப்படியாவது பிழைத்து சுகப்பட உம் ! (வலது கையால் முடியாது என்று சொல்லி விட்டு, அக்காகிதத்தை வாங்கி அதில் மறுபடியும் எழு திக் கொடுக்கிரு.ர்.) (அதை வாசிக்கிருர்)"அது அசாத்தியம்-வயித்தியர்-இரண் டாம் முறை இப்பாரிசவாயு தாக்கினல்-பிழைக்கமுடியாது என்று- முன்பே சொல்லி விட்டார்!-உங்கள் மீது ஒரு குற்றமு மில்லை-நான் விடை பெற்றுக் கொள்கிறேன். பாந்தாமன் பாதார விந்தம் போய்ச் சோ! அப்பா, கிரு. ஞானம்-உன் மனைவியை உன் வி ட்டிற்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து-என்னேயும் என் விட் டிற்கலுப்பு'-நாயுடுகாரு, என் மன்விக்கு ஒன்றும் அவசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/64&oldid=732119" இலிருந்து மீள்விக்கப்பட்டது