பக்கம்:The Idle Wife.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) உ த் த ம ப த் தி னி 59 俄稻。 மில்லை-முதலில் உம்மை உமது வீடுசேர்த்து, வைத்தியரை அழைத்துக்கொண்டு வருகிறேன்-கான்ஸ்டபில், அந்த பக் கம் பிடி நாயுடுகாரை. உம் ! (காகிதத்தில் மறுபடியும் எழுதிக்காட்டுகிருர்) (அதைவாசிக்கிருi) “எனக்கு புத்திபுகட்டிய லட்சுமி தேவி யாகிய-என் தாயாராகிய-உன் மனைவிக்கு தான் பாத பூஜை செய்யவேண்டுகிறேன் - என்னேத்துக்கி உட்காவையுங் கள் அவள் பாதத்தருகில் "-ாேயுடுகாரு- இதென்ன விது ? உமக்கேனிந்த கஷ்டம் ? அவள் தான் மன்னித்து விட்டாளே உம்மை. வாய் குழறி-திருஞான முதலியார் முகவாய்க்( مسسسسس. ffيس منسحس fسE கட்டையை வலது காத்தால் பற்றுகிரு.ர்.) ஆனல் சரி உங்களிஷ்டம். ஐயோ! வேண்டாம் ! வேண்டாம்! தடுக்காதே, அவர் இஷ்டப்படி செய்யட்டும். (இருவருமாக நாயுடுவை உட்காா வைக்க, அவர் தன் வலது காத்தால் சர் காத்தினத்தின் இருபாதக் களையும் தொட்டு தன் கண்களில் ஒத்திக்கொள் ளுகிரு.ர்.) பாத்தாமன் உமக்கு அருள்புரிவாராக ! சீக்கிரம் அழைத் துக்கொண்டு போங்கள் டாக்டரிடம்-நான் இங்கிருக்கி றேன். எனக்கு ஒன்றும் பயமில்லை (திருஞான முதலியாரும் கான்ஸ்டபிலுமாக நாயுடு வைப் பிடித்துக்கொண்டு அறைக்கு வெளியே போகின்றனர்.) ஐயோ பாபம் ! நம்மால் இவருக்கு-இக்கதி வாய்க்கவேண் டுமா ? ஐயோ! நான் என் என் வாயால் அவரை வைதேன்! அவர் தவறிழைத்தால்-அதைப்பார்த்துக்கொள்ளவேண்டி யது பரமாத்மாவின் வேலையாகும் !-என்வாயால்-நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/65&oldid=732120" இலிருந்து மீள்விக்கப்பட்டது