பக்கம்:The Idle Wife.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்த ம பத் திரிை

  • 3 స్ప్రేలిజెఙr.

முதல் அங்கம் مسسسسسجيم: نفتاسسته முதற் காட்சி - இடம்-திருஞான முதலியார் வீட்டில் அவரது படுக்கையறை, காலம்:- இ வு. ஒருபக்கமாக சீதா கல்யாணம் வரையப்பட்ட படம் இருக்கிறது. அதன் முன்பாக ஒரு வெள்ளித்தட்டில் மல்லிகைப் புஷ்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் முன்பாக திருஞான முதலியார் சாஷ்டாங் சமாகப் பணிந்தெழுகிருர், தி. ராமா : ராமா : அறிவறித்த நாள் முதலாக உன் அடி பணிந்து வந்ததற்காக இக்கதியை எனக்கருளிய்ை! ஆயி லும் அதற்காக உன் மீது நான் கடிந்து கொள்ளவில்லை. - -- -് : - r部 - * - میر - உனது திருவுளப்படியே யாகுக ஆயினும் இந்த ஒருவரம் மாத்திரம் அடியேனுக்கருள். கடினசித்தனுயில்லாது, கரு னேபோடு என் கடமையை நிறைவேற்றும்படி மனே திடம் எனக்கருளி, என்னை உன் பாதாவிந்தத்தில் சேர்த்துக் கொள் ! (கை கிங்க அங்கு வைத்திருந்த புஷ்பங்களை எடுத்து, ஒன்றைத் தன் கண்களில் ஒத்திக் கொண்டு, தன் சிரசில் சூடிக் கொள்கிருர்; பிறகு ஒரு பக்கமாயிருக்கும் மின்சார மணி யை அடிக்கிரு.ர்.) 9. & & * - - கான்ஸ்டபில். (கீழிருந்து) வந்தேன் ! (கான் ஸ்டபில் கதவண்டை வந்து கின்று செல் பூட் செய்கிருன்.) தி. யோ? அவன் எங்கே 06 P

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/7&oldid=732122" இலிருந்து மீள்விக்கப்பட்டது