பக்கம்:The Knavery Of Kalappa.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே. Ա! H. [Liss UUff, காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-1 ராமன் உயரத்திலும் பருமனிலும் உன்தகப்பனர் தாயாரை ஒன்ருய்ச் சேர்த்தது போலிருக்கிருய் ! உங்கள் விவஹாாங் களையெல்லாம் ஒழுங்கு படுத்துவதற்கு, உன் மூளையைக் கொண்டு ஒரு யுக்தியும் செய்ய முடியவில்லை ; உன் புத்தியைக் கொண்டு ஒரு சூழ்சியும் செய்ய முடியவில்லை! துரத்தெரி ! உன் மடையபுத்தி மண்ணுய்ப்போக!-இந்த இரண்டு கிழங் களையும் ஏமாற்ற, எனக்குக் காலம் வாய்க்காமற் போச்சுது அந்த காலத்தில் ; இரண்டு பெயரையும் கவிழ்த்து விட்டிருப் பேன் கூடினத்தில், அவ்வளவு உயரம்தான் நான் இருந்த போதே, நூறு குத்திரயுக்திகள் செய்து நான் பெயர் பெற் றேன்.-- வாஸ்தவம்தான், ஸ்வாமி உனக்குக் கொடுத்த புத்திக் கூர் மையை எனக்குக் கொடுக்கவில்லை, உன்னைப்போல் நியாயாதி பதியுடன் மனஸ்தாபப் பட எனக்கு மதி கொடுக்கவில்லை ஈசன் ! இதோ என் கண்மணி யாகசேனே ! யாகசேனை வருகிருள். ஹா! பிரான நாதா நாகையிடம் செல்வகேசன் சற்று முன் பாகத்தான் கூறியது உண்மைதான? உம்முடைய தகப்பனர் திரும்பிவருகிருராம், உமக்குக் கலியாணம் செய்யத் தீர்மா னித் திருக்கிருராமே? ஆம் கண்ணே யாகசே ை இந்த சமாசாரத்தைக் கேள்விப்பட் டதும் இடிவிழுத்தாற்போல் ஆனேன்.-ஆயினும் இதென்ன? அழுகிருயே! ஏன் இந்தக் கண்ணிர் ? உனக்குக் கூறிய கட் டுறுதியினின்றும் ஏதாவது தவறினேன் என் றெண்ணியைா? அல்லது உன் மீதுள்ளகாதல் குன்றினேன் என்று நினைத் தாயா? . பிரான நாதா! நீர் என்மீது காதல் கொண்டிருக்கிறீர் என்பதை நம்புகிறேன், அக்காதல் எப்பொழுதும் குன்ருதிருக்கும் என் பது நிச்சயமென்ன ? கண்ணே ! உன் மீது ஒருமுறைகாதல் கொண்டபின், எவன வது அவன் ஆயுள்பர்யத்தம் அக்காதல் குன்றுவனே ? பிராணகாதா, ஸ்கிரீகளுடைய காதலைப்போல் ஆடவர்களு டைய தாதல் நீடித்திருப்பதில்லை யென்று கேள்விப்பட்டிருக்கி றேன். ஆண்மக்களுடைய ஆசையானது எவ்வளவு எளிதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/14&oldid=732130" இலிருந்து மீள்விக்கப்பட்டது