12 ه به செ. .’’نئے ös。 કિ. 压s。 • ہِٹ ہلی 莎斑。 مياه கா. .49ثی۔ கா, விழி. §ss. , جيري لإنس &T. கா. அழ. 器奢。 هو كية 邸声。 அழ 毯f。 காளப்பன் கள்ளத்தனம் |அங்கம்-1 வாஸ்தவமாய். இதோ உம்முடைய தகப்பனரே வருகிருர்! ஐஐயோ! நான் போய் விடுகிறேன் ! (ஒடிப்போகிமுன்) ஹா அஸ்வதேவரே, கில்லும் கில்லும் !-ஒடிப்போய் விட் டார் ! என்ன பயங்காளி !-இருக்கட்டும்-நாம் இங்கிருப் போம், அந்தக் கிழம் வாட்டும். நான் அவருக்கு என்ன பதில் சொல்வது ? அதையெல்லாம் எனக்கு விட்டு விடு-என் பின்னல் கின்று கொண்டு கான் செய்கிறபடி நட. அழகானந்தர் வருகிரு.ர். இப்படி நடந்ததை யாராவது கேட்டதாவதுண்டா? (ஒரு புறமாக செல்வசேசனுடன்) சமாசாரம் முன்பே எட்டிவிட் டாற்போலிருக்கிறது. அவர் தலையில் இனி வேருென்றும் எருது :-தனக்குத் தானுக உாக்கப் பேசுகிருர், இப்படி அதனப் பிரசங்கித்தனமாய் கடப்பதா ? (ஒருபுறமாக) கொஞ்சம் கேட்போம் பொறு. இந்தக் கல்யாணத்தைப்பற்றி அவர்கள் எனக்கு என்ன சொல் லப் போகிருர்களோ பார்ப்போம்! - (ஒரு புறமாக) அதையெல்லாம் யோசித்து வைத்திருக்கிருேம். ஒரு வேளை நடக்கவில்லையென்று சொல்வார்களோ ? (ஒரு புறமாக) இல்லை, அப்படிச் செய்வது யோசன யில்லை. அல்லது அதற்கு ஏதாவது சாக்குசொல்லப் பார்ப்பார்களோ? (ஒரு புறமாக இருந்தாலு மிருக்கலாம். ஏதாவது கட்டுக்கதை சொல்லி என் கண்ணில் மண்ணேப் போடப் பார்ப்பார்களோ ? ஒருவேளை. அவர்கள் என்ன சொன்னலும் பயன் படாது. (ஒரு புறமாக) பார்க்கலாம். என்னே மாத்திரம் மோசம் பண்ண முடியாது. (ஒரு புறமாக) அதை அவ்வளவு உறுதியாய் கம்பார்ே. அந்தத் திருட்டுப்பயலாகிய என்பிள்ளையை அவனிருக்கவேண் டிய இடத்திற்கு அனுப்ப எனக்கு வழிதெரியும், (ஒருபுறமாக) அதை அப்புறம்பார்ப்போம்,