பக்கம்:The Knavery Of Kalappa.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-21 காளப்பன் கள்ளத்தனம் i0 செ. 岛轩。 கேள. இழ. G8eff. مطلقة QSSST. முறைத்துப்பார்-இப்படி கொஞ்சம்கம்பீரமாக நாடகமேடை யில் ஈடப்பது போல் கட்-ஆ ! சரி-என்னுேடுவா, உடுப்பை மாற்றி உன் முகத்தையும் மாற்ற எனக்குத்தெரியும்.

  • ro ു.ബ് - ** {-, - - 会 t - ... * என்னவேண்டு மென்ருலும் செய், கியாயாதி பதிக்கும் என்க் கும் மனஸ் தாப முண்டாகும் படி மாத்திரம் செய்யாதே ! சீச்சீ! எல்லாக் கஷ்டங்களையும் அண்ணன் தம்பிகளைப்போல் பசித்துக் கொள்வோம் ; மூன்று வருஷம் மண்ணுக்குப் போட்டாலும் நம்முடைய தைரியமானது மழுங்கிப் போமா என்ன ? - (போகிருர்கள்)

காட்சிமுடிகிறது. இரண்டாம் அங்கம் கெளரி திரும் அழகானந்தரும் வருகிரு.ர்கள். ஆம், சந்தேகமில்லை, காற்று இப்படியே மாருதிருக்குமாயின், கம்முடைய நண்பர்கள் இன்று இங்கு வந்து சேர்வார்கள், தாரா நகரத்திலிருந்து வந்த ஒரு மாலுமி, என் சிநேகிதர் அங் கிருந்து புறப்படும் தருவாயில், அவரைக் கண்டதாக உறுதி யாகக் கூறினன். நாம் யோசித்திருக்கும் காரியத்திற்கு, இச்சம யம்என் பெண் இங்குவந்து சேர்வது அத்தனே உசிதமாயிராது. உம்முடைய குமானப் பற்றி, நீர் இப்பொழுது என்னிடம் கூறியது, காமிருவருமாகக் கலந்த தீர்மானித்திருந்த ஏற்பாடு களை யெல்லாம் முற்றிலும் வியர்த்தமாக்கி விட்டது. அதைப்பற்றி உமக்குக் கவலை வேண்டாம். எல்லா இடை யூறுகளையும் நீக்கிவிடுவதற்கு நான் உத்திரவாதம்; இதோ அந்த வேலையாக உடனே புறப்படுகிறேன். உம் ! அழகாத்தசே, நான் சொல்வதைச் சற்றுகேளும், நம் முடைய பிள்ளைகளை நாம் மிகவும் ஜாக்கிரதையாக வளர்த்து வர வேண்டி யிருக்கிறது. சந்தேகமில்லை-எதைப்பற்றி இவ்வாறு கூறுகிறீர்? உம்-வாலிபர்கள் சரியாக நடந்துகொள்ளாததற்கு அவர்கள் தகப்பன்மார் அவர்களைச் சரியாகக் கொண்டு வராதது தான் 5## GðğTLÉs

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/25&oldid=732141" இலிருந்து மீள்விக்கப்பட்டது