பக்கம்:The Knavery Of Kalappa.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.3.) காளப்பன் கள்ளத்தனம் 47 செ 莎打, சே. 乐町, Gæ. 芯町。 செ. 5s。 செ. 伍蜜。 5拿。 கெள. čEff வேலையிருக்கிறது, நான் கொஞ்சம் பழிவாங்க வேண்டி யிருக் கிறது, அதை முடித்து சந்தோஷப்படும் விதத்தைப் பார்க்க வேண்டும் விரைவில். ஏனடா அப்பா, பாழாய்ப்போன இந்தக் கஷ்டங்களிலெல் லாம் யோகப்போய் தலையை நுழைத்துக் கொள்ளுகிருய்? கஷ்டமான காரியங்களைச் சாதிப்பதுதான் எனக்கு சந்தோஷத் தைத் தருகிறது. என் சொற்படி கேட்பதானுல், நான் முன்பே உனக்கு கூறிய படி இந்தக் காரியத்தை விட்டுவிடுவாய், - மாட்டேன், இதில் என்மனம் உந்துகிறபடியே நடப்பேன் நான். இப்பொழுது என்ன குறும்பு செய்யப்போகிருய் ! இப்பொழுது உனக்கு அந்தக் கவலே யேன் ? விணுக உன்முதுகில் அடிவாங்க வழிதேடுகிருபே என்றுதான். சரி, அப்படி அடி விழுவதானுலும்,என் முதுகில் விழப்போகி றதே யொழிய, உன் முதுகில் விழப்போகிற தில்லையே ? அது வாஸ்தவம் தான், உன் முதுகு உனக்குத் தானே சொத் தம், அதை உன் இஷ்டப்படி உபயோகிக்கலா மல்லவா ? ? இம்மாதிரியான யோசனைகளெல்லாம் என்னேத் தடுக்கமாட்டா, என்னமோவாப் போகிற தென்று பயந்து, தைரியமாய் ஒரு காரியத்தையும் செய்யாத கோழைமனதை நான் வெறுக்கின் றேன். அப்பா, உன் உதவி எங்களுக்கு வேண்டும். நீங்கள் உள்ளேபோங்கள்; கான் சீக்கிரம் உங்களிடம் வந்து சேருகிறேன். (மற்ற மூவரும் போகிமுர்கள்.)-என்ரகசியத்தை இவர்கள் அறிந்து கொண்டார்கள் என்றுகூற இடங்கொடுப் பேணு? சிலரகசியங்களை அப்படியே மனதிலேயே போட்டு வைக்க வேண்டும், ஒருவரிடமும் வெளியிடலாகாது. கெளரிநாதர் வருகிருர். என்ன காளப்பா, என் குமாரன் சமாசாம் என்ன ? உம்முடைய குமானப்பற்றி உமக்குக் கவலேயே வேண்டாம், அவரை மீட்டு ஒரு பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறேன்; ஆயினும் எதிர் பார்க்கக் கூடாத ஒரு பெரிய விபத்து உமக்கு வந்திருக்கிறது. நீங்கள் உம்முடைய வீட்டிலேயே இருக் திருந்தால் மிகவும் நலமாய் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/53&oldid=732172" இலிருந்து மீள்விக்கப்பட்டது