பக்கம்:The Knavery Of Kalappa.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6() ឍ. கெள. Gaf. 莎重。 செ. 35ts, செ. 莎T, செ. கெள், அழ அழி. காளப்பன் கள்ளத்தனம் ]يy3-ضا قش இதோ இந்த வீட்டிற்குள் நீங்கள் நுழையவேண்டியதுதான். வழிகாட்டு-வாரும் வாரும், அழகாநந்தாே. (செல்வசேசனைத் தவிர மற்றவர்கள் உள்ளேபோகிரு.ர்கள்.) சரி !-என்ன ஆச்சரியமாய் முடிந்திருக்கிற தெல்லாம்! காளப்பன் வருகிருன். அடே, செல்வதேசா, எங்கே நம்மவர்களெல்லாம் ? உனக்கு நான் இாண்டு புதிய சமாசாமங்கள் சொல்ல வேண்டும். ஒன்று அஸ்வதேவருடைய சங்கதி சந்தோஷமாய் முடிந்தது. கம்முடைய யாகசேனை, கெளரிநாதருடைய பெண்ணும்; தெய்வாதீனத்தால் அவள் தங்தை முடிக்க விரும்பிய படியே அவள் கலியானம் முடிந்தது. இரண்டாவது சமாசாரம், இதோ இந்த இரண்டு பெரிய கிழங்களும், உன்மீது கொடும் பழி வாங்குவதாகப் பிரமாணம் செய்திருக்கிருர்கள்-முக்கிய மாக கெளரிநாதர். உம்-அது ஒன்று மில்லை. இந்த பயமுறுத்தலுக்கெல்லாம் பயப்படுவனல்ல நான். இவைகளெல்லாம் எனக்கு தலைமேல் காற்றடிப்பது போல் சர்வ சாதாரணம். உன்னே ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்; பிள்ளைகள் தங் கள் தகப்பன்மார்களுடன் சமாதானமாக போய் விடுவார்கள் ; தோன் தனியாக அகப்பட்டுக் கொள்வாய். - அதை யெல்லாம் எனக்கு விட்டு விடு ; அவர்கள் கோபத்தை அட்க்கும் மார்க்கம் எனக்குத் தெரியும்-அன்றியும்போ போ! போய் விடு! அதோ அவர்கள் வருகிரு.ர்கள். (காளப்பன் விரைந்து போகிருன்.) கெளரிகாதர், அழகாகக்தர், நாராயணி, யாகசேனை வருகிருர்கள். வா குழந்தாய், வா தம்முடைய வீட்டிற்குப் போவோம் ; உன்னுடன் உனது தாயாரையும் பார்த்திருப்பேனயின் என் சந்தோஷம் பூரணமாயிருக்கும். இதோ-அஸ்வதேவன் வருகிருன்-சரியான சமயத்தில். அஸ்வதேவனும் சரோஜதளகேத்திரியும் வருகிரர்கள். வr அப்பா, உனது விவாகம் சந்தோஷமாய் முடிந்ததற்காக ஈச னேக் குறித்துப் பிரார்த்திப்போம்(யாசேனையைப் பாாதவனம்) தந்தையே, என்ன மன்னி க்க வேண்டும். என்னுடைய விவாகத்தைப்பற்றி நீர் கூறுவதொன் றையும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் யாரை மணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/66&oldid=732186" இலிருந்து மீள்விக்கப்பட்டது