பக்கம்:The Wedding of Valli.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 8 Sİİ. 聆『。 形T, 耶拿。 வள்ளி மணம் (அங்கம்-1 தான் முறை. இல்லாவிடின் அந்த ஜன்மம் சாபல்யமாகாது என்று சாஸ்திரங்கள் முறையிடுகின்றன. என்னட கஷ்டமா யிருக்கிறது !.-ஸ்வாமி, எனக் கிப் பொழுது விவாஹத்தின்மீது பிரியமில்லை, எனக்கு இஷ் டம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளுகிறேன். குழந்தாய், அதுவும் தவறு. இக் கன்னிப் பருவம் என்றும் கிலேத்திருக்குமென்று எண்ணுதே. இக் கன்னிப் பருவம் நீங்கி, முதுமையடைந்தபின் கலியாணம் செய்துகொண்டு என்ன பலன் அப்பொழுது உனது கையினேப் பிடிக்க கணவன் ஒருவனும் கிடைப்ப தரிது. ஆகவே நான் சொல் • ^ * வதைக いぶ。3済了... ஐயா! இதென்ன தொந்தாவாயிருக்கிறது-ஸ்வாமி, அப் படி யிருந்தபோதிலும் எனக்கு விவாஹம் செய்துவைக்க என் தாய் தந்தையர்கள் இருக்கிருர்கள், உமக்கேன் இந்த கஷ்டம் ? அதைத் தான் சொல்ல வாயெடுத்தேன். உனக்குத் தக்க கணவனேத் தேடிக் கண்டுபிடித்து அப்படிப்பட்டவனுக்கு உன்னேக் கலியாணம் செய்து கொடுக்க இந்த வேடுவ ராஜ லுக்குச் சக்தி யில்லே. எனக்கு அந்த சக்தி உண்டு-ஆகவே என் வார்த்தையைக் கேள். ஸ்வாமி, என்னே மன்னிக்கவேண்டும்-இந்த விஷயத்தில் மாத்திரம் என்னே கிர்ப்பத்தியாதீர். உம்முடைய வார்த்தை யைக் கேட்கமாட்டேன். போய்வாரும். (பானுக்குப் போகத் திரும்புகிருள்.) வள்ளி, விணுகக் கோபித்துக்கொண்டு போகாதே. பிறகு நீயே துக்கப்படுவாய் நாரதர் வார்த்தையைக் கேட்காமற் போனுேமே யென்று. or r o : * 「リ 0. ^ -- நான் ஒருகாலும் துக்கப்படமாட்டேன் போம். முனிவ ாாயிற்றே என்று இதுவரையில் பொறுத்தேன். இனி எனக்குக் கோபம் வரும், போய்வாரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/23&oldid=732290" இலிருந்து மீள்விக்கப்பட்டது