பக்கம்:The Wedding of Valli.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வள்ளி மண ம் 21 邸。 熊町。 தோ. 。隔T。 வள்ளி அழகில் உன்னையொத்தவர்களில்லையென்று கர்வம் கொண்டிருக்கிருய்போலும், அச்செருக்கை சீக்கிரம் அடக்கி என் சபதத்தை கிறைவேற்றுகிறேன், என் பெயர் காாதன் என்பது உன்மையானுல் உம்மாலானதை நீர் பாரும். ஆஹா! அப்படியா சொன்னுய் இதோ இட்சணமே போகி றேன் ஷண்முகக் கடவுளிட்ம். வள்ளி! நான் கூறியது ஞாபக மிருக்கட்டும். ஸ்வாமி, கான் கூறியதும் ஞாபக மிருக்கட்டும். (நாரதர் விரைவாகப் போகிரு.ர்.) என்ன அம்மா இது கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் இந்த அசாத்தியமான காரியத்தை தெய்வ லோக வாசியாகிய நாரத முனிவரே முடித்து வைக்கிறேன். என்று சொன்னுல் அதற்குத் தடை சொன்னீரே? பயித்தியக்காரி என் உள்ளத்தை இன்னும் அறியவில்லையா நீயும்? அப்படி அவரை சபதம் செய்யும்படிச் செய்தால்தான் இக் காரியத்தை முடித்து வைப்பாரென்று அவ்வாறு கூறி னேன். நான் ஏதாவது மாட்டேன் என்று சொன்னேகு கவனித்தனையா ? அம்மா ! உங்கள் குது எனக்கும் தெரியாமற் போச்சு, வாரு ங்கள் அம்மணி, சீக்கிரம் பானுக்குப் போவோம். இல்லா விட்டால் உங்கள் சின்னகுட்டியண்ணு எல்லாவற்றையும் தீர்த்து விடுவார். (இருவருமாகப் பானுக்குப் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. سسسسجم جسسسسس மூன்ரும் காட்சி இடம்-கழுகுமலைக்குப் போகும் பாதை. நாரதர் வருகிருர். ஹே சுப்பிரமண்யா எல்லாம் உனது பாரம். உன் உதவி யின்றி என் எண்ணம் ஈடேருது-ஆயினும் இவ் விஷயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/26&oldid=732293" இலிருந்து மீள்விக்கப்பட்டது