பக்கம்:The Wedding of Valli.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளி மணம் ] أجفينة في இமை இல்லை அண்ணு, அந்த கதை தப்பு-அவன் துரத்தினது -ஏழு பூனே! மூ.மை. இல்லை-ஏழு அணில்! க்ா.மை. கான்தான் பார்த்தேனே-எழு எலி - ஐ.மை. நீ தவருக பார்த்திருப்பாய்-ஏழு குருவி! ஆமை.போ அன்கு, உன் கண்ணுக்கு நன்முய்த் தெரியவில்லை போலும்-எழு வண்டு ! மு.மை. சீ இப்படி நாம் சண்டை. போடுவதில் பிரயோஜன மில்லை. அடே தம்பி, நிஜத்தைச் சொல்லிவிடு காங்கள் சொன்னதில் எது சரி?-என்ன பேசாமலிருக்கிருன் தூங்கிவிட்டான என்ன ? -- பார்த்தாயா! அப்பொழுதே நினைத்தேன். இவன்தான் தாங்காது ஜாக்கிரதையாயிருக்கப் போகிறவன்! -அடட என்ன இது -தம்பிமார்களே! எனக்கேதோ மயக்கம் வருகிருற் போலிருக்கிறது. மற்றவர். ஆமாம் அண்ணு, எனக்கும் கூட (எல்லோரும் மயக்கமாகிப் படுத்து விடுகிருர்கள். இருள் குழ்கிறது. இருபுறம் ஜோதி தோன்ற, அதன் மத்தி யினின்றும் சுப்பிரமணியர் சுய ரூபத்துடன் தோன்றி, வள்ளியிடம் செல்கிரு.ர்.) - 岳。 கண்ணே கண்விழி! Głł. (கிடுக்கிட்டெழுத்து) நாகா -இத்தனே காவலையும் எப்படி கடந்து வந்தீர்? 莎。 இதோ இவர்கள் காவல் செய்யும் அழகைப் பார் !. (நகைக்கிரு.ர்.) &\}, மெல்ல மெல்ல நிாதா இவர்கள் விழித்துக்கொள்ளப் போகிரு.ர்கள் ! ઈ. நாம் கடந்து போமளவும் விழிக்கமாட்டார்கள், என்மாய் கையில்ை கட்டுண்டிருக்கின்றனர், வா போவோம். வ, காதா, உமது இச்சைப்படி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/71&oldid=732343" இலிருந்து மீள்விக்கப்பட்டது