32 வி. விச்சுவின் மனைவி அதெல்லாம் எனக்குத்தெரியாது- என்னுடைய ஏற்பாடு என்னவென்முல் நிகழ்காலத்தை நீ கவனி-வருங்காலம் தன் னேக்கானே தாங்கிக்கொள்ளும் "-என்பதுதான்-மடையன் ஒருவன்தான் இம்மண்ணுலகில் எப்போதும் மாறமாட்டேன் என்பான். அதற்காகத்தான் நீ எப்பொழுதும் மணம்புரியேன் என்று சொல்லுகிருற்போ லிருக்கிறது. நான் அப்படிச் சொல்லவில்ல்ே, நான் சொன்னது-முடியாது தற்காலம், விக்க, உன்னே மணம்புரியும்படி கிருப்ப எகளுல் முடியும் சொல் கேட்போம். என் மனேவியால் முடியும். சபாஷ் சக்தரராஜம் அசாத்தியன் நீ! இதுவரைக்கும் உனக் குக் கலியாணமாயிருக்கிறவிஷயம் தாங்கள் சந்தேகம்கூட கொள் ளாதபடி ரகசியமாய் மூடிவைத்தாயே! உளாாதே ராஜா! நான் சொல்லவந்த தென்னவென்ருல்-நான் கலியானம் செய்து கொள்ளப்போகிற மனேவி. என்னே மன்னிக்க வேண்டுகிறேன்-அதாவது நீ கலியாணம் செய்துகொள்ளப் போகிற முதல் மனேவி, இரண்டாவது மனேவியைக் கலியாணம்செய்து கொள்ளும்படி உன்மனதைத் திருப்புவாள் என்கிருயோ?-இது ஒரு புதியசாஸ்திரமாயிருக் கிறது! டார்வின் துரைகூட இதைக் கனவிலும் நினத்திருக்க மாட்டார்: போடா! நீ வேண்டுமென்றே நான் சொல்வதற்கெல்லாம் தாறு மாருய் அர்த்தம்பண்ணுகிருய் ! பிறகு என்ன ? நான் சொல்லவந்த தென்னவென்ருல்-யார்எனக்கு மனவியாக வேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அவள் ஒருத்தி தான் மணம்புரியும்படி என்மனத்தை மாற்ற முடியும் என்பதே. விச்சுவினுடைய மனேவி எப்படிப்பட்டவளா யிருக்கவேண்டும் இது 母 ரு 2 அதை அறிய கான் ஆவல் கொண்டிருக்கிறேன்-அவள் வயது,