34 鄞。 விச்சுவின் மனைவி நீ என்ன எளனம் செய்வதானுல் உனக்குச் சொல்லமாட்டேன போ! நீ சொல்லிமுடியவில்லையா எல்லாவற்றையும்? ஆனல் உன்னே மன்னிப்புகேட்க வேண்டியதுதான்-ஏதோ ஏறக்குறைய முடிவிற்கு வந்தா யென்று பெண்ணினேன். மதனகோபால் வருகிருன். விச்சு, ரமணன் உனக்காகக் காத்துக்கொண்டுடிருக்கிருன் ------- எங்கள் ஆட்டம் முடிந்துவிட்டது; நீ அவனே ஜெயிப்பதாகப் பந்தயம் போட்டாயாமே, அதை ஆடக்கூப்பிடுகிருன். இதொபோகிறேன்-நான் என்ன பின் வாங்குவேன் என்று எண்ணினுளு என்ன ? (போகிமுன்.) என்ன முதலியார் ? விச்சுவினுடைய பெண்சாதியைப்பற்றி என்ன எண்னுகிறீர்கள் ? நீங்கள்தான் இந்தியா முழுவதும் கிலோன் தீபமும், சுற்றிப்பார்த்திருக்கிறீர்களே, ஒருவேளை அப்படிபட்ட பெண்ணே நீங்கள்தான் அவன் கண்டுபிடிப்ப தற்கு உதவி செய்யக்கூடும் போலும். அவன்கூறிய குணங்களெல்லாம் அமைந்த பெண்ணே நான் எங்காவது கண்டிருந்தால், இவள்தான் விச்சுவின்மனேவி என்று எனக்கு தெரிந்திருக்கும், அந்த பாக்கியம் எனக்கு கிடைத்ததாக எனக்கு ஞாபகமில்லை. என்ன இதெல்லாம் ராஜா ? பழைய கதைதான் விச்சு இப்படிப்பட்ட பெண்ணுயிருந்தால் தான் நான் கலியானம் செய்துகொள்வேன், என்று ஏதோ இல்லாததெல்லாம் உளறிக்கொண்டிருந்தான். அந்தப் பயித்தியம் அப்பொழுதே அவனே விட்டுடொழித்தது என்று கினைத்தேனே! - அது விட்டு விட்டு வருகிருற்போலிருக்கிறது. ஐயோ பாவம் கலியாணத்தைப்பற்றி பேச ஆரம்பித்தால் வாய்க்கு வந்தபடி உளறுகிருன்-ஏனே இப்படி, என்ன காரணத்தினலோ என்று ஆச்சர்யப்படுகிறேன். அது பாம்பரையாக வருகிறது:-பரம்பரை பாதி, இந்தபாழும் படிப்புபாதி! அவ்வளவே.