மி. பா. விச்சுவின் மனைவி 49 எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது. என்னுல் முடியு fr: - மால்ை நான் மணம்புரிவேன்-ஆயினும் மி. பா. மி. பா. மி. பா. மி. பா. ஆயினும் என்ன? முன்பே யாரையாவது விவாகம் புரிவதாக வாக்குக் கொடுத்திருக்கிருயா என்ன ? ஆன்மா ஆன்மாவுடன் கலந்தபொழுது அந்த வாக்குதத்தங்கள் என்ன தடை செய்யக்கூடும்? என்னே மன்னிக்கவேண்டும்-எது எதனுடன் கலந்த பொழுது ? தயவுசெய்து-இன்னும் என்னே சித்திரவதை செய்யாதே, ஆம் என்று சொல் என்னுயிரைக் காப்பாற்றினவளாவாய். இதற்கு இடையிலுள்ள கஷ்டங்களையெல்லாம் நீர் கன்முய் கவனிக்கவில்லையென்று நான் கினேக்கிறேன். நீர் ஆத்திரத்தி ல்ை கண் மூடப்பட்டிருக்கிறீர். வாழ்க்கை என்பது ஒர் வேட்கை, காதலுக்குக் கண்ணில்லை. உலகவாழ்க்கை யென்பது ஒரு உன்மத்தம், காதல் என்பதோர் கோமாளிக் கூத்து, என்று கூறியது யார்? எனக்குத் தெரியாது, அப்படிச் சொன்னவன் இாண்டையும் அறியாதவன். இரண்டில் ஒன்றையாவது அறிந்திருந்தால் இவ்வளவு ஆத் திரப்பட்டிருக்கமாட்டீர். பெரிதல்ல, கான் ஆத்திரம்தான் படுவேன். நான் காக்க மாட்டேன். (மிஸ்பாஸ்கர் அருகில் நெருங்க முயல்கிருன்; அச் சமயம் மதனகோபால் தன் டோபர்வ்ை எடுத்துவிட்டு சுந்தாராஜன் முதலியோர் இருக்கும் பக்கம் பார்த்து தன் கைகுட்டையால் சைகை செய்கிருன்.) உன்னுல் அதிகமாய்ப் سانالاث مؤتمر உன் சிநேகிதன் மதன. கோபால் (வணங்குகிமுன்.) என்ன!