பயனர் பேச்சு:இராச.மணிகண்டன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பாவலர்.இராச. மணிகண்டன் தமிழ் பாவலர்கள் அனைவருக்கும் வணக்கும். தமிழ் இலக்கண யாப்பில் எழுதப்படும் பாடல்களே தமிழ் மண்ணில் இன்னும் நிலைத்து நிற்கின்றன. மரபு கவிகளில் எழுதப்படும் பாடல்கள் அனைத்தும் தமிழ்மொழியைச் சிறப்பிக்கின்றன. புதிய சொற்கள் இதன் முலம் வெளிப்படுகின்றன.பல செய்திகளை ஒரே பாடலில் வெளிப்பாடுத்த இயலும், மேலும் பல காட்சிகளையும் ஒரே பாடலில் வெளிப்படுத்த முடிவதும் மரபுக் கவிகளில் மட்டுமே.