வார்த்தை வாசல்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
வார்த்தை வாசல்
கவிஞர் சுரதா
சுரதா பதிப்பகம்
56–அ, டாக்டர் இலக்குமணசாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர்
சென்னை–6000 78.
பதிப்பு விளக்கம்
| நூல் | — | வார்த்தை வாசல் |
| ஆசிரியர் | — | உவமைக் கவிஞர் சுரதா |
| வெளியீடு | — | சுரதா பதிப்பகம் 56-அ, டாக்டர் இலக்குமணசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-600078. |
| மொழி | — | தமிழ் |
| பதிப்பு | — | முதற் பதிப்பு |
| தாள் | — | 11.5 White Printing |
| அளவு | — | 18×12.5 cm. |
| எழுத்து | — | 10 புள்ளிகள் |
| பக்கம் | — | 80 |
| படிகள் | — | 1200 |
| அச்சகம் | — | ஜீவன் அச்சகம் சென்னை-600 005 |
| விலை | — | 7 ரூபாய்கள் |
- 1887
1984வே. கி. நாராயணசாமி பிள்ளை
செய்யுள் திரட்டு
சுரதாவின்
வார்த்தை வாசல்
சென்ற நூற்றாண்டில் முதன்முதலாகத்
தன்னுடைய அணிந்துரைகளைத் தொகுத்து
“வே. கி. நாராயணசாமி பிள்ளை - செய்யுள் திரட்டு”
என்று வெளியிட்ட தமிழறிஞர் வே. கி. நாராயணசாமி
பிள்ளை அவர்களுக்கு இந்நூலைப் படைக்கின்றேன்.
சுரதா
25-12-84
பாதை
ஆன்றோர் பலர் பல நூல்களுக்கு அணிந்துரைகள் வழங்கியுள்ளனர். அப்படி வழங்கிய அணிந்துரைகளை ஒரே நூலாகத் தொகுத்துக் கவிதை அணிந்துரை நூலாகத் தமிழ் மொழியில் வெளியிட்டு வழிகாட்டியவர் பெரும் புலவர் வே. கி. நாராயணசாமிபிள்ளை அவர்கள்தாம்.
அவர் வெளியிட்ட ஆண்டு 1887.
நானும் பலருடைய நூல்களுக்கு அணிந்துரைகளை வழங்கியுள்ளேன். அவற்றுள் கவிதை அணிந்துரைகளை மட்டும் தொகுத்து இந்த “வார்த்தை வாசலை” உங்களுக்காக உருவாக்கியுள்ளேன்.
தமிழறிஞர் வே. கி. நாராயணசாமிபிள்ளை அவர்களது அணிந்துரைத் தொகுப்பு நமது நாட்டுக்குப் பயன் தந்துள்ளது.
அதே பயனை இந்த “வார்த்தை வாசலும்” தரும் என்று கருதியே இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.
இந்த வாசலில் உங்களை மகிழ்விக்க மாக் கோலங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன; சுண்ணாம்புக் கோலங்களில்லை.
சிக்கலான கோலங்களில்லை; சிந்தனையைத் தூண்டுகின்ற செறிவான கோலங்களே இங்கு மிளிர்கின்றன.
என்னுடைய “வார்த்தை வாசலில்” நான் போட்டுள்ள இந்தப் புள்ளிக் கோலங்கள் பலருடைய மனத்தைப் பண்படுத்தும், என்று உறுதியாக நம்புகின்றேன்.
சுரதா
25–12–84
உள்ளடக்கம்
- வார்த்தை வாசல்/001
- வார்த்தை வாசல்/002
- வார்த்தை வாசல்/003
- வார்த்தை வாசல்/004
- வார்த்தை வாசல்/005
- வார்த்தை வாசல்/006
- வார்த்தை வாசல்/007
- வார்த்தை வாசல்/008
- வார்த்தை வாசல்/009
- வார்த்தை வாசல்/010
- வார்த்தை வாசல்/011
- வார்த்தை வாசல்/012
- வார்த்தை வாசல்/013
- வார்த்தை வாசல்/014
- வார்த்தை வாசல்/015
- வார்த்தை வாசல்/016
- வார்த்தை வாசல்/017
- வார்த்தை வாசல்/018
- வார்த்தை வாசல்/019
- வார்த்தை வாசல்/020
- வார்த்தை வாசல்/021
- வார்த்தை வாசல்/022
- வார்த்தை வாசல்/023
- வார்த்தை வாசல்/024
- வார்த்தை வாசல்/025
