பக்கம்:சாவின் முத்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

27

தொட்டுக் கிடக்கும் விழிகள்
தாய்கிமிரக் கூடு சென்று
கட்டிவைக்கும் சிட்டிறகைப் போலே
விளிம்பு
வெட்டும்வாயைத் தூர்த்திடும் தன்னாலே

“தெங்கிருக்கும் பாலை!” என்பான்
“சுவைதம்பி!” என்பாள் அன்னை.
“அங்கிருக்கே தேமதுரம்!” என்பான். “நாழி
ஆறிவிட்டால் தித்திக்காது!” என்பாள்.


விடங்கன்:

தொத்தும் மணிக் கிளிக்குத்
தோள்எழுப்பித் தந்தி டாமல்
வைத்திருந்தால் மனம்வெந்து சாகும்.
வீணாய்
மொட்டுப்பிரிந்த பசுமை வேகும்!"

பதிவுசெய்த அன்பு கண்டேன்.
பனிச் சிரிப்பிலே, வடியும்
நதிகண்டேன்! என்கோடி வார்த்தை
அம்மா
நனைப்போம் நாம் தூக்கத்தில் நேரத்தை!


சுவைப்பின் ஆழத்தில் மணிக்குயில்கள்:

மசிகூட்டும் துாக்கம், தாயின்
மணிபூட்ட; சேல் விழியில்
பசிகாட்டிக் கொண்டிருந்தாள் வஞ்சி! -
பறந்து
பாகுஊட்டினான் இதழைக் கொஞ்சி!