பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : - 29

பேபி

0,

பூபதி

வாணி :

t D. t.].

பேபி -

வாணி :

பேபி

1D. st,

இம்பாஸிபிள் தாத்தா ஒருக்காலும் முடியாது. பாஸாவது பாஸ், அவுட்பாஸ்தான். டாக்டர் கைவிட்ட கேஸ்தானா பிழைக்கப் போவுது!

பேபி நல்லா நடிக்கிறானே!

ஓ! நல்லாப் பாடுவான். ஏன், நம்ம வாணிக்குக் கூடத் தெரியுமே.

ஆமாம். பேபி பபூன் வேஷம் போட்டால் ப்ரமாதமாயிருக்கும் தாத்தா பேபி, ஒரு கலைப் பைத்தியம்!

எதிலாவது ஒரு பைத்தியம் பிடிக்கணும். இளம் பிராயத்திலே இப்படித்தான். ஆமாம் தாத்தா! கலை! கலை! நாமெல்லாம் கலைகளை வளர்க்க ஈடுபட்டால்தான், கலாதேவி யின் கண்ணிரைத் துடைக்க முடியும்.

ஆமாம். இப்போது கலாதேவி ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கிறார். இவர்தான். சமாதானம் சொல்லப் போகிறார். - தாத்தா எனக்கு வாழ்க்கையிலேயே ஒரு பெரிய ஆசை, அதாவது பெரிய ஆம்பிஷன். ஒரு இண்டர் நேஷனல் ஆர்ட்டிஸ்ட், அதாவது அகில உலக நடிகன்னு பேர் வாங்கணும் - அதாவது அமெரிக்கா, இங்கிலாண்ட், ரஷ்யா, ஹாலண்ட், போலண்ட், வாலண்ட், லேலண்ட் எங்கும் போகனும், அதாவது ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கோல்ட் ஸ்மித், கம்பன், காளிதாசன் எல்லோரையும் போல, நானும் புகழோடு சாகனும் தாத்தா, -

(மண்டியிட்டு வணங்குகிறான்) அப்படியே ஆகட்டும்னு வாழ்த்துகிறேன், பேபி: வெற்றி கிடைக்கட்டும். உன் மனம் போலவே எல்லாம் நடக்கும்.