பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;

பேபி

சேகர்

சேகர்

G

சேகர்

பூபதி

35 –

எசமான்! பிரின்ஸ்பால் அய்யா வந்துட்டாருங்க.

சேகர் வருகிறார்; -

வாங்க வாங்க! பிரின்ஸ்பால் சார்! செளக்கியந்

தானே? பார்த்து ரொம்ப நாளாச்சு. உங்களைப்

பார்த்துப் பேசாவிட்டால் பொழுது போவ தில்லை. - .

சுகந்தானே?

(பேபியை பார்த்து

என்னடா பேபி என்ன இந்த வருஷமும் பரீட்சையில் மட்டந்தானா?

மட்டமில்லை சார்! உடம்பு நல்லாயிருக்கணும் திறைய முட்டை சாப்பிடுன்னு டாக்டர் சொன்னார். அந்த முட்டையினுடைய Reaction பரீட்சையிலும். வந்துட்டுது. எல்லா சப்ஜக்டி லும் ஒரே கோழி முட்டை மயம் -

அடே பேபி! போ போனதும்,

சாமி! நம்ம பிரின்சில்பல் சாருக்கு நல்ல பசும் பால், குங்குமப்பூ போட்டுக் கொண்டு வா. பிரின்ஸ்பால் சார்! உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல வேண்டும் என்றுதான் கூப்பிட்டேன்.

என்ன அது?

வேறொன்றுமில்லை. உங்கள் மகன் மணியை

நம்ம பம்பாய் கம்பெனியின் மானேஜராகப்

போடலாமென்று தீர்மானம் செய்து விட்டேன். மாதம் ஒன்றுக்கு இரண்டு ஆயிரம் சம்பளம்,

அலவன்ஸ் ஐந்நூறு. இது தவிர கார், பங்களா அது, இது, எது வேண்டுமானாலும் எல்லாம்

தருகிறேன் என்ன? உங்கள் உத்தரவு தான்

தேவை!