இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்
29
மலர்ச்சியிலும், தளையற்ற இயக்கங்களிலும் ஒழுங்கு பெறும்போது சீரான சமுதாய வளர்ச்சியைக் காண முடியும்.
இந்நாள் சமுதாய மேம்பாடுகளைக் குலைக்கும் பல்வேறு தீயசக்திகளை ஒடுக்க வேண்டுமானால், பெண்களின் ஒருங்கிணைந்த மனமாற்றமும், செயல்பாடும் இன்றியமையாதவை. அந்த இலட்சியத்தை நாம் செயற்படுத்துவோம்.
- மகளிர் தினக் கருத்தரங்கு
உளுந்தூர் பேட்டை - 1988.
உளுந்தூர் பேட்டை - 1988.