இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39
விழைதல் வெறுத்தல் இரண்டற்ற
- ஞானியர் மேவுமிராத்
தழையும் பகலின்றி ஒங்கும்
- நிலத்திற் றணியிருப்பார்
குழையுமன் பில்லாக் கொடியன்
- எனக்கது கூடுவதோ
மழையொன்று சோலே திகமும்
- மருத மலேமருந்தே. (96)
மருந்தும் பிணியும் விதியும்
- மதியும் மரணமும்பார்
திருந்திய வாழ்வும் இடரும்
- சுகமும் தெரியகிலா
தருந்துமெய் யின்ப அநுபவம்
- கூட அருள்தருவாய்
விருந்தெனும் காட்சி தருமரு
- தாசல மெய்ப்பொருளே. (97)
பொருளாய்ப் பொருள்தரு போகமு
- மாயென்றன் புத்திவரு
தெருளாய்த் தெருளில் திகழின்ப
- மாய்த்தவம் தேடிலர்க்கு
96. இராவும் பகலும் இன்றி கேவல சகலங்கள் இன்றி.
மழைமேகம். ஒன்று-சேர்ந்த
97. விருந்தெனும் கண்ணுக்கு விருந்தென்று சொல்லும்