பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அருள்வாயே:


ஆதியே எவரும் அளவிடாப் பொருளே !
         அணுவினும் அகப்புறம் நிறைந்த
சோதியே ! தெளிந்த சுருதி தந்தவனே !
         துதிக்கெலாம் மதிக்கெலாம் துணையே !
தீதையே அகற்றும் இறைவனே ! உனது
         திருமுகம்மது நபிபொருட் டால்
பேதையேன் துணிந்த கருத்தை நீ முடிக்கும்
         பெருவரம் புரிந்தருள் வாயே !

வரகவி வண்ணக்களஞ்சியப்புலவர்.