பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வருங்கால மானிட சமுதாயம்


சென்றன. அவர்களது மாபெரும் குறிக்கோள்களை பொது மக்கள் ஆதரிக்கவில்லை; அவர்களது ஆய்வுகளும் படு தோல்வியடைந்தன.

அறிவினால் எவ்வளவோ நிறைவேற்ற முடியும்; ஆனால் அந்த அறிவு வெளியிடும் கருத்துக்கள் வாழ்க்கையின் எதார்த்தத் தேவைகளை உண்மையாக எதிரொலித்தால் தான் அவ்வாறு முடிக்க முடியும்.

பொதுவுடைமைக் கொள்கையை அறிவியலோடும், அறிவியலைத் தொழிலாளி வகுப்பு இயக்கத்தோடும் இணைப்பது அதற்கு தேவையமாயிற்று.