பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வைணவராய் பிறந்து வைணவராய் வாழ்ந்து

பணியாற்றும் காலத்தில் வைணவ நெறிதவறாது பணியாற்றியும்

ஒய்வுபெற்ற பின்னரும் பொது நிறுவனங்களில் வைணவ சீலராய்ப் பணியாற்றியும்

நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த


அமரர்

நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கட்கு


அன்புப் படையல்


வறியவர் சார்பில் இலவச மாக
வழக்குரை யாற்றிய வள்ளல்;
நிறைபுகழ் அறிஞர்; நீதியின் அரசர்,
நெஞ்சினில் திருமகள் கேள்வன்
உறைதர வாழ்ந்தோர்; ஆயினும் உலகில்
உளபிற மதங்களை மதிப்போர்;
அறிஞர்கள் வியக்கும் கிருட்டிண சாமி
அண்ணலுக் காம்இது படையல்!

-v-