பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்சென், ஹென்ரிக் (Ibsen, H e n r i k 1828-1906) நார்வே நாட்டவர். இளமையில் வறிஞரா யிருந்தமையால் மருந்துக்கடையில் வேலை பார்த்தார். அது இவருக்குப் பிடிக்காததால் அங்த வேதனேயைக் கவிதை புனைந்து ஆற்றிக்கொண்டு வந்தார். இருபத்து மூன்ருவது வயதில் நாடகக் கவிதை புனேந்து தரும் வேலை பெற்ருர், நார்வே நாட்டு அரசியல் போக்கில் வெறுப்புக்கொண்டு இத்தாலியிலும் ஜெர்மனியிலும் வாழ்ந்து வந்தார். இவர் முதலில் 25 ஆண்டுக்காலம் வரலாற்று நாடகங்களும், அதன்பின்னர் சமூக நாடகங் களும் இயற்றினர். இவர் 1863-ல் இயற்றிய காதல் BTLölü (Love's Comedy) என்னும் நாடகமே இவருக்கு முதன்முதல் புகழ் தேடித் தங்ததாகும். உரைநடையில் எ மு தி ய இவருடைய சமூக நாடகங் களே இவருக்குப் பெரும் புகழ் அளித்தன. இவரை நவீன கால நாடகத்தின் தங்தை என்று கூறுவர். இவர் வாழ்க்கையில் காண் பதை மறைக்காமல் கூறும் வழக்கத்தை வளர்த்து வங் தார். இவருடைய நாடகப் பாத்திரங்கள் உண்மையில் - நம்மோடு வாழ்பவரே இப்சென் எனத் தோற்றுவர். இப் உதவி : ராயல் கார் வீ ஜி. யன் செனே சமூகப் பிரச்சினே விகேஷன், புது டெல் வி. களேப்பற்றி ஐரோப்பாவில் முதன் முதல் நாடகங்கள் இயற்றியவர். இ வ. ரு ைடய பொம்மையின் வீடு (Doll's House) orogoth or oth unwrāošū பற்றியதாயும், ஆவிகள் (Ghosts) என்னும் நாடகம் கிரக்திநோயைப் பற்றியதாயுமுள. இவரைப் பின்பற் றியவர்களுள் சிறந்தவர்கள் ரஷ்ய ஆசிரியர் ஆன்டான் ஷெக்காவ் என்பவரும், ஆங்கில ஆசிரியர் ஜார்ஜ் பெர்னர்டு ஷா என்பவருமாவர். இவர் சமூகப் பிரச் சினைகளைத் துணிவுடன் எழுப்பியது சமூக முன்னேற் றத்துக்கு அடிகோலியது என்று கூறுவர். உண்மையே சமுக உறவுகளுக்கு அடிநிலையாக இருக்கவேண்டும் என்று இவர் வற்புறுத்தியது இவர் செய்த சேவை களுள் சிறந்ததாகும். இப்செனுடைய நாடகங்கள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள.

இப்ராஹீம் லோடி (ஆ. கா. 1517-1526) சிக் கந்தர் லோடியின் மூத்த மகனை இவர் தம் தங் தைக்குப்பின் டெல்லி சுல்தானைர். இவர் தம் பிர புக்களோடு பல தகராறுகளே ஏற்படுத்திக் கொண் டார். இவர் தம்பியான ஜலால் கலகம் செய்ததால் இப்ராஹீமால் கொல்லப்பட்டார். இவர் மேவார்மீது படையெடுத்து வெற்றிகொண்டதாக முஸ்லிம் வர லாறு கூறுவது ராஜபுத்திர வரலாற்ருல் மறுக்கப்படு கிறது. இவர் இராணுசங்காவால் தோற்கடிக்கப்பட் டார் என்று அவர்கள் வரலா அறு கூறுகிறது. இவர் காலத்தில் பீகார் சுதந்திரம் அடைந்தது. லாகூரில் கவர் னராயிருந்த தெளலத்கான் லோடி, பாபரை வர வமுைத்து இந்தியாமீது படையெடுக்கும்படி தூண்டி ர்ை. 1526-ல் பானிப்பட்டில் நடந்த போரில் பாபரால் இப்ராஹீம் லோடி தோற்கடிக்கப்பட்டார். இவரோடு லோடி வமிசம் முடிவுற்றது. இவர் காலத்தில் தானி யங்கள் மிகுதியாகவும் குறைந்த விலக்கும் மக்களுக்குக் கிடைத்து வந்தது குடிகளுக்கு நன்மையாக இருந்தது. .

இபன் கால்துான் (1882-1406) ஒரு பெரியஅரா பிய வரலாற்ருசிரியர்; சமூகத் தத்துவஞானி; அரசியலறி ஞர். இவரது பெயர் அபு சையித் அப்தல் ரஹ்மான் என்பது. எனினும் இபன் கால்தான் என்றே இவரை அழைப்பது வழக்கம். இவர் அல்கிந்தா என்னும் ஒரு தென் அராபிய வகுப்பிற் பிறந்தவர். இவருடைய முன்னேராகிய காலித் என்பவர் ஹிஜிரா மூன்ரும்