பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/53: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
→மெய்ப்புப் பார்க்கப்பட்டவை: {{center|48}} |
||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
<br> |
|||
திகழும் அவர்களுள் |
|||
திகழும் அவர்களுள்<br> |
|||
திலகம் போன்றவன் திருமா வளமன்னன்; - புகழும் அறிவும் |
|||
{{gap2}}திலகம் போன்றவன் <br> |
|||
⚫ | |||
{{gap}}திருமா வளமன்னன்; <br> |
|||
⚫ | |||
புகழும் அறிவும்<br> |
|||
என்னும் வயதினில் திருமா வளமன்னன் அன்னுே! இழந்தான் |
|||
⚫ | |||
பெற்ருேர் அவர்தமை அறியாப் பருவமதில். |
|||
{{gap}}பொன்னேர் குணமன்னன்.{{float_right|{{larger|4}}}}<br> |
|||
ஆளும் உரிமையை |
|||
<br> |
|||
அன்புடன் ஏற்றனன் திருமா வளஅரசன் கேளும் கேளும் |
|||
⚫ | |||
⚫ | |||
{{gap2}}என்னும் வயதினில் <br> |
|||
ஏழாம் வயதில் |
|||
{{gap}}திருமா வளமன்னன் <br> |
|||
சிம்மா சண்மதில் ஏறினன் இளவரசன் ஊழால் பகைவர்கள் |
|||
அன்னோ! இழந்தான்<br> |
|||
⚫ | |||
{{gap2}}பெற்றோர் அவர்தமை <br> |
|||
⚫ | |||
{{gap}}அறியாப் பருவமதில்.{{float_right|{{larger|5}}}}<br> |
|||
⚫ | |||
<br> |
|||
சினமது கொண்டனர் சோழப் பொதுமக்கள். உய்ந்திவர் போவதும் |
|||
ஆளும் உரிமையை<br> |
|||
⚫ | |||
{{gap2}}அன்புடன் ஏற்றனன் <br> |
|||
48 |
|||
{{gap}}திருமா வளஅரசன் <br> |
|||
கேளும் கேளும்<br> |
|||
{{gap2}}பங்கா ளிகள்புரி<br> |
|||
⚫ | |||
<br> |
|||
ஏழாம் வயதில்<br> |
|||
{{gap2}}சிம்மா சனமதில் <br> |
|||
{{gap}}ஏறினன் இளவரசன் <br> |
|||
ஊழால் பகைவர்கள்<br> |
|||
⚫ | |||
⚫ | |||
<br> |
|||
⚫ | |||
{{gap2}}சினமது கொண்டனர் <br> |
|||
{{gap}}சோழப் பொதுமக்கள். <br> |
|||
உய்ந்திவர் போவதும்<br> |
|||
{{gap2}}உண்டோ எனவே <br> |
|||
⚫ | |||
<br> |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{center|48}} |
03:34, 9 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திகழும் அவர்களுள்
திலகம் போன்றவன்
திருமா வளமன்னன்;
புகழும் அறிவும்
ஆற்றலும் வாய்ந்தவன்
பொன்னேர் குணமன்னன்.
4
சின்னஞ் சிறியவன்
என்னும் வயதினில்
திருமா வளமன்னன்
அன்னோ! இழந்தான்
பெற்றோர் அவர்தமை
அறியாப் பருவமதில்.
5
ஆளும் உரிமையை
அன்புடன் ஏற்றனன்
திருமா வளஅரசன்
கேளும் கேளும்
பங்கா ளிகள்புரி
கெடுதியை என்சொல்வேன்!
6
ஏழாம் வயதில்
சிம்மா சனமதில்
ஏறினன் இளவரசன்
ஊழால் பகைவர்கள்
சிறையினில் அவன்தனை
உடனே அடைத்தனரே.
7
செய்தி அறிந்தனர்;
சினமது கொண்டனர்
சோழப் பொதுமக்கள்.
உய்ந்திவர் போவதும்
உண்டோ எனவே
உறுமினர் பொதுமக்கள்.
8
48