பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/80: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Advanced mobile edit |
→மெய்ப்புப் பார்க்கப்படாதவை: நிறைவுக் குறிப்புகளுக்கு {{anchor}} பயன்படுத்த வேண்டும் |
||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்பு பார்க்கப்படாதவை |
12:36, 5 செப்டெம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
74
"தலையேறு
மண் கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண் கொண்ட சென்னிக் கரிகாலன்"
-குலோத்துங்க சோழன் உலா-34.6
"தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திடா முகரியைப் படத்து
எழுது கென்று கண்டு, இது மிகைக் கண் என்று
இங்கழிக்கவே அங்கழிந்ததும்"
-கலிங்கத்துப் பரணி-184
"முழுகுல நதிக் கரசர் முடிகொடு வகுத்த கரை
முகில் தொட அமைத்த தறிவோம்
......................
இகல் முகரி முக் கணிலு மொருகண் இழியக் கிழியில்
எழுது கண் அழித்த தறிவோம்"
-குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்-52
நவ சோழ சரிதம் என்ற தெலுங்கு வீரசைவ நூல்
- மகாவம்சம்.
45.சிலம்பு:21;11,15
குறுந் 31
46."தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தோடாறு நூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்"
- க.பரணி
47.பக்தம். 38-47 48.பக்கம். 49-53 49.புறம். 58 50.புறம் 60 51.புறம் 197