திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 125: | வரிசை 125: | ||
;உரை விளக்கம்: |
;உரை விளக்கம்: |
||
===குறள் 1068 (இரவென்னு ) === |
===குறள் 1068 (இரவென்னு ) === |
||
<B>இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்</B> () <B><FONT COLOR=" ">இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்</FONT></B> |
|||
<B></B> () <B><FONT COLOR=" "></FONT></B> |
|||
<B></B> (08) <B><FONT COLOR=" "></FONT></B> |
<B>பார்தாக்கப் பக்கு விடும்.</B> (08) <B><FONT COLOR=" ">பார் தாக்கப் பக்கு விடும்.</FONT></B> |
||
<FONT COLOR=" "><big> |
<FONT COLOR=" "><big> தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும். </big> </FONT> |
||
வரிசை 140: | வரிசை 142: | ||
;உரை விளக்கம்: |
;உரை விளக்கம்: |
||
===குறள் 1069(இரவுள்ள ) === |
===குறள் 1069(இரவுள்ள ) === |
00:08, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்
பரிமேலழகர் உரை
அதிகாரம் 107. இரவச்சம்
- அதிகார முன்னுரை
- அஃதாவது, மானந் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.
குறள் 1061 (கரவாது )
கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு () கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்
மிரவாமை கோடி யுறும். (01) இரவாமை கோடி உறும்.
தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும்.
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1062(இரந்துமுயிர் )
இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து () இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான். (02) கெடுக உலகு இயற்றியான்.
தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக.
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1063 (இன்மையிடும் )
இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் () இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்ட தில். (03) வன்மையின் வன்பாட்டது இல்.
தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல்.
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1064 (இடமெல்லாங் )
இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் () இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்
காலு மிரவொல்லாச் சால்பு. (04) காலும் இரவு ஒல்லாச் சால்பு.
தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே.
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1065 (தெண்ணீரடு )
தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த () தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது
துண்ணலி னூங்கினிய தில். (05) உண்ணலின் ஊங்கு இனியது இல்.
தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல்.
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1066(ஆவிற்கு )
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் () ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
கிரவி னிளிவந்த தில். (06) இரவின் இளி வந்தது இல்.
தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1067 (இரப்பன் )
இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் () இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பா ரிரவன்மி னென்று. (07) கரப்பாரை இரவன்மின் என்று.
தொடரமைப்பு:
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1068 (இரவென்னு )
இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் () இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார்தாக்கப் பக்கு விடும். (08) பார் தாக்கப் பக்கு விடும்.
தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும்.
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1069(இரவுள்ள )
()
(09)
தொடரமைப்பு:
- இதன் பொருள்
- உரை விளக்கம்
குறள் 1070 (கரப்பவர்க்கி )
()
(10)
தொடரமைப்பு:
- இதன் பொருள்
- உரை விளக்கம்