திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 125: வரிசை 125:


;உரை விளக்கம்:
;உரை விளக்கம்:




===குறள் 1068 (இரவென்னு ) ===
===குறள் 1068 (இரவென்னு ) ===




<B>இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்</B> () <B><FONT COLOR=" ">இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்</FONT></B>
<B></B> () <B><FONT COLOR=" "></FONT></B>


<B></B> (08) <B><FONT COLOR=" "></FONT></B>
<B>பார்தாக்கப் பக்கு விடும்.</B> (08) <B><FONT COLOR=" ">பார் தாக்கப் பக்கு விடும்.</FONT></B>


<FONT COLOR=" "><big>'''தொடரமைப்பு:''' </big> </FONT>
<FONT COLOR=" "><big> தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும். </big> </FONT>




வரிசை 140: வரிசை 142:


;உரை விளக்கம்:
;உரை விளக்கம்:



===குறள் 1069(இரவுள்ள ) ===
===குறள் 1069(இரவுள்ள ) ===

00:08, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்

பரிமேலழகர் உரை

அதிகாரம் 107. இரவச்சம்

அதிகார முன்னுரை
அஃதாவது, மானந் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.


குறள் 1061 (கரவாது )

கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு () கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்

மிரவாமை கோடி யுறும். (01) இரவாமை கோடி உறும்.


தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும்.


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1062(இரந்துமுயிர் )

இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து () இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக வுலகியற்றி யான். (02) கெடுக உலகு இயற்றியான்.


தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக.


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1063 (இன்மையிடும் )

இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் () இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்

வன்மையின் வன்பாட்ட தில். (03) வன்மையின் வன்பாட்டது இல்.


தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல்.


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1064 (இடமெல்லாங் )

இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் () இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்

காலு மிரவொல்லாச் சால்பு. (04) காலும் இரவு ஒல்லாச் சால்பு.


தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே.


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1065 (தெண்ணீரடு )

தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த () தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது

துண்ணலி னூங்கினிய தில். (05) உண்ணலின் ஊங்கு இனியது இல்.


தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல்.


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1066(ஆவிற்கு )

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் () ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு

கிரவி னிளிவந்த தில். (06) இரவின் இளி வந்தது இல்.


தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1067 (இரப்பன் )

இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் () இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பா ரிரவன்மி னென்று. (07) கரப்பாரை இரவன்மின் என்று.


தொடரமைப்பு:


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1068 (இரவென்னு )

இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் () இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்

பார்தாக்கப் பக்கு விடும். (08) பார் தாக்கப் பக்கு விடும்.


தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும்.


இதன் பொருள்
உரை விளக்கம்

குறள் 1069(இரவுள்ள )

()

(09)


தொடரமைப்பு:


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1070 (கரப்பவர்க்கி )

()

(10)


தொடரமைப்பு:


இதன் பொருள்


உரை விளக்கம்


பார்க்க:

திருக்குறள் அதிகாரம் 108.கயமை
திருக்குறள் அதிகாரம் 106.இரவு
திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்
[[]]  : [[]]  : [[]]  : [[]]