திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 86: | வரிசை 86: | ||
; உரை விளக்கம்: |
; உரை விளக்கம்: |
||
===குறள் 1225 ( காலைக்குச்) === |
===குறள் 1225 ( காலைக்குச்) === |
||
:<small><b><font color="purple"> ( )</font></b></small> |
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small> |
||
<B>காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்</B> () <B><FONT COLOR=" "> காலைக்குச் செய்த நன்று என்கொல் எவன்கொல் யான்</FONT></B> |
|||
<B></B> () <B><FONT COLOR=" "> </FONT></B> |
|||
<B></B> (05) <B><FONT COLOR=" "> </FONT></B> |
<B>மாலைக்குச் செய்த பகை.</B> (05) <B><FONT COLOR=" "> மாலைக்குச் செய்த பகை.</FONT></B> |
||
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: ]<br /> </big></B> </FONT> |
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்.]<br /> </big></B> </FONT> |
||
; இதன்பொருள்: |
; இதன்பொருள்: |
||
⚫ | |||
⚫ | |||
===குறள் 1226 ( மாலைநோய்) === |
===குறள் 1226 ( மாலைநோய்) === |
01:23, 20 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்
திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்
பரிமேலழகர் உரை
அதிகாரம் 123. பொழுது கண்டு இரங்கல்
- அதிகார முன்னுரை
- அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி அதனைக்கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' என்பது பற்றிப் பகற்பொழுது ஆற்றியிருந்தாட்கு உரியதாகலின், இது கனவுநிலையுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.
குறள் 1221 ( மாலையோ)
- (பொழுதொடு புலந்து சொல்லியது. )
மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் ( ) மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலைநீ வாழி பொழுது. (01) வேலை நீ வாழி பொழுது.
[தொடரமைப்பு: பொழுது, நீ மாலையோ அல்லை, மணந்தார் உயிர் உண்ணும் வேலை.]
- இதன்பொருள்
- உரைவிளக்கம்
குறள் 1222 ( புன்கண்ணை)
- (தன்னுட் கையாற்றை அதன் மேலிட்டுச் சொல்லியது. )
புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் ( ) புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
வன்கண்ண தோநின் றுணை. (02) வன்கண்ணதோ நின் துணை.
[தொடரமைப்பு: மருள்மாலை, புன்கண்ணை, நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ.]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1223 ( பனியரும்பிப்)
- ( ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)
பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் ( ) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை துனி அரும்பித்
துன்பம் வளர வரும். (03) துன்பம் வளர வரும்.
[தொடரமைப்பு: பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்.]
]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1224 ( காதலரில்வழி)
- ( இதுவுமது)
காதல ரில்வழி மாலை கொலைக்களத் ( ) காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து
தேதிலர் போல வரும். (04) ஏதிலர் போல வரும்.
[தொடரமைப்பு: மாலை, காதலர் இல்வழி, கொலைக்களத்து ஏதிலர் போல வரும். ]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1225 ( காலைக்குச்)
- (இதுவுமது )
காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் () காலைக்குச் செய்த நன்று என்கொல் எவன்கொல் யான்
மாலைக்குச் செய்த பகை. (05) மாலைக்குச் செய்த பகை.
[தொடரமைப்பு: யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்.]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1226 ( மாலைநோய்)
- ( )
( )
(06)
[தொடரமைப்பு: ]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1227 ( காலையரும்பி)
- ( )
( )
(07)
[தொடரமைப்பு: ]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1228 ( அழல்போலு)
- (இதுவுமது )
அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் ( ) அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி ஆயன்
குழல்போலுங் கொல்லும் படை. (08) குழல் போலும் கொல்லும் படை.
[தொடரமைப்பு: ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படை.]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1229 ( பதிமருண்டு)
- ( இதுவுமது )
பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு ( ) பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து. (09) மாலை படர்தரும் போழ்து.
[தொடரமைப்பு:மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து, பதி மருண்டு பைதல் உழக்கும். ]
- இதன்பொருள்
- உரை விளக்கம்
குறள் 1230 ( பொருண்மாலை)
- (இதுவுமது )
பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை () பொருள்மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயுமென் மாயா வுயிர். (10) மாயும் என் மாயா உயிர்.
[தொடரமைப்பு: மாயா என் உயிர், பொருள்மாலையாளரை உள்ளி மருள்மாலை மாயும்.]
- இதன்பொருள்
- உரை விளக்கம்