பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151



நீர் இருந்தா ஏர் இருக்கும்!
ஏர் இருந்தா ஊர் இருக்கும்!
ஊர் இருந்தா உலகத்திலே எல்லாம் இருக்கும்!
உண்மையோடு நன்மை எல்லாம் நல்லா செழிக்கும்!
பாலாபிஷேகம்-1977


இசை : சங்கர், கணேஷ்
பாடியவர் : P. சுசிலா