இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
212
- எளியோர்க்கு சுகவாழ்வு ஏது?-துன்ப
- இருள் நீக்க ஆள்வோர் எண்ணாத போது!(எளி)
- திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி
- தெருவோடு போகும் நிலைமாறிடாது!
- சீமான்கள் உள்ளம் மாறாத போது!(எளி)
- எதுவந்தபோதும் விதிஎன்று எண்ணும்
- மதிகொண்ட மாந்தர் மனம் மாறிடாது
- நிதியோடு இன்பநிலை நேர்ந்திடாது !(எளி)
கனவு-1954
- இசை: S. தட்சிணாமூர்த்தி