இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
219
- நாதனுயிர் காத்திடவே
- ஆதவனை மறைத்துவிட்ட
- மாதரசை மனதில் கொள்வோமே-நளாயினி
- மகிமைதனை எடுத்துச் சொல்வோமே!
- கற்பெனும் தீயால்-பெரும்
- அற்புதம் செய்தாள்-அந்தப்
- பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே!-என்றும்
- (ஆனந்தமாய்)
வண்ணக்கிளி-1959
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: P. சுசீலா & ஈஸ்வரி குழுவினர்