இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
242
- (தொகையறா)
- என் அங்க நிறத்திற்குத் தங்கமும் ஈடாமோ?
- பொங்கும் விழிப்பார்வைக்குப் புதுவைரம் இணையாமோ?
- குங்கும இதழுக்குச் செம்பவழம் நிகராமோ?
- கோடானுகோடி பொருள் ஒரு கொஞ்சு மொழி சுவைதருமோ?
- (பாட்டு)
- செங்கரும்புச் சாறெடுத்து தேனுடனே அதைச் சேர்த்து
- சிங்கார ரசமளிப்போம் தேடியாரும் வரும் போது!
- திகட்டாத இனிமை தந்து வாழ்விலே!
- (இருப்பவர்கள்)
நாலு வேலி நிலம்-1959
- இசை : K.V. மகாதேவன்
- பாடியவர்: P. சுசிலா