பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260


எளக்காரமாகவே பணக்காரர் ஏழைக்கு
இடுகின்ற செல்லப் பெயர் பிளாட்பாரம்! எவர்
எது சொன்ன போதிலும் அஞ்சாமல் கடமையை
எப்பொழுதும் செய்யுமிந்த பிளாட்பாரம்!
தேடி வந்த செல்வம்-1958
இசை : T. G. லிங்கப்பா
பாடியவர்: S. C. கிருஷ்ணன்