இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
298
- பெண்: கோயிலுக்கு போயிநானும்
- கும்பிட்டதும் என் மேலே
- சாமி வந்து ஆடுனதாலே!-எங்குருவிக்காரா
- தலையும் கலைஞ்சு போச்சுடா!
- ஆண் :நீ கைவீசிப் போகையிலே கலகலண்ணு ஒசையிடும்!
- கண்ணாடி வளையல் பூராவும்!-எங்குருவிக்காரி
- ஒண்ணில்லாம ஒடைஞ்ச தென்னடி?
- பெண்:நான் பொய் பேசப் போறதில்லே!-மச்சான்
- ஒரு புத்தியில்லாகாலிப்பயல்
- கையைப் புடிச்சு இழுத்ததால்!-எங்குருவிக்காரா
- கலகத்துல ஒடைஞ்சு போச்சுடா!
- ஆண் :ஆங்! அப்படியா! அவன் யாரு?
- அவன் என்ன? அவன் எங்கே?
- நீ காட்டு! நான் போட்டு!-சும்மா
- கும்தளாங்கு குமுர்தகுப்பா!
- ஷிங் ஷிணாகி டபுக்கு டப்பா!
- குத்து! ஒருவெட்டு! ஒரு தட்டு!
- ஆ ஹய்! ஆஹய்! ஆஹய்!
முல்லைவனம்-1955