பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310


ரதி  : தாளம் போட்டுத்- தலை
ஆட்ட ஊரில் ஒரு
ஆளும் இல்லை என்று கண்டாராம் !
(காலையில்)
மன்மதன் : முட்டாளைத் தலைவனும் ஆக்கி
மூளைக்கு மதிப்பையும் போக்கி
எட்டாத கோட்டையைத் தாக்கி
ஏட்டினில் தன் புகழ் சேர்த்திடப் பார்த்தாராம் ! (காலையில்)


தலை கொடுத்தான் தம்பி. 1959
இசை  : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்  : S.C.கிருஷ்ணன்
ஜமுனாராணி