பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94




பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும்

இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே!

பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும்

இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே!

மன்னாதி மன்னன்-1960

இசை எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & M. L. வசந்தகுமாரி