பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 அகத்திணைக் கொள்கைகள் தலைவனொடும் தலைவியொடும் (அவளைப் பெற்ற நற்றாய் கூறியதாகக் கூறும் வழக்கமில்லை என்று புலப்படுத்துவர் ஆசிரியர். கிழவன் தன்னொடுங் கிழத்தி தன்னொடுங் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது." என்ற நூற்பாவால் இதனை அறியலாம். எனவே, நற்றாய் ஏனையோரை நோக்கியே கூறுவதாகச் செய்யுள் செய்யப்பெறும், எம்.வெங் காமம் இயைவ தாயின் செறிந்த சேரிச் செம்மல் முதுரார் அறிந்த மாக்கட்கு ஆகுக தில்ல 领 金 多数 é 零令敏超略够·姆够哆海炎砍 辱丧呜 兹响 桑歌始够哆 மென்தோள் அஞ்ஞை Gశాతp ஆறே (காமம்-விருப்பம்; இயைவது-கைகூடுவது; செம்மல்தலைமை வாய்ந்துள்ள அறிந்தமாக்கட்கு-முகமறிந்த மக்களை உடையது; அஞ்ஞை-அன்னை (மகள்); ஆறு வழி) என மகட்போக்கிய நற்றாய் கூறுவது காண்க. கண்டோர்கூற்று நிகழும்இடங்களைப் பொழுதும் ஆறும்' எனத் தொடங்கும் அகத்திணை இயல் நூற்பாவால் புலப்படுத் துவர் ஆசிரியர். இவர்கள் யாரோடு கூற்று நிகழ்த்துவர் என் பதையும், : ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்டது என்ப.” என்ற நூற்பாவால் உரைத்துச் செல்வர். ஈண்டு ஒண்தொடி மாதர் என்பது நற்றாய், செவிலி, தோழி ஆகியோரை எனவே, நற்றாய் செவிலி தோழி என்னும் இவர்களோடும் தலைவ னோடும் தலைவியோடும் கண்டோர் உரையாடுதல் உலகியல் வழக்கமாகும். 14. செய்யு-184 (இளம்) 15. அகம் 15 19. அகத்திணை 43 (இளம் 17. செய்யு - 185 இளம்) )