இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல்
சைவசித் தாந்தத்தின் திலகம்;
மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும்
வான்சுடர்; வள்ளலார் நூலின் இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி;
இமயத்தைப் புலமையால் தாழ்த்தும்
துங்கமார் ஒளவை-நம்-துரை சாமித்
தோன்றலுக் குரியதிந் நூலே.